கோவை மாநராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா காலனியில் 55 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு்ள்ளது. இதை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ், உதவி போலீஸ் கமிஷனர் பார்த்திபன், சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் வினோத் குமார், உதவி ஆய்வாளர் கஸ்தூரி, 50-வது வார்டு கவுன்சிலர் கீதா சேரலாதன், ...
ரூ. 930 கோடி மோசடி.. பாசி நிறுவன சொத்துக்கள் ஏலம் – மாவட்ட வருவாய் அலுவலர் லீனா அலெக்ஸ் அறிவிப்பு..!
திருப்பூரை தலைமை இடமாகக் கொண்ட பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் பொதுமக்கள் அளிக்கும் முதலீட்டு பணத்திற்கு 40 சதவீதம் வரை வட்டி தரப்படும் என்று அறிவித்தது. இதை நம்பிய ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இவ்வாறு பொதுமக்கள் முதலீடு செய்த தொகை திருப்பி தரப்படவில்லை. இது ...
தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி தெலுங்கானாவில் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்சம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் இருந்து அரசு காலியிடங்களை நிரப்புவதற்கான மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், தெலுங்கானா வினாத்தாள் கசிவு வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொது இடங்களிலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம், ...
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 மணிநேர வேலை சட்டமசோதா கொண்டு வரப்பட்டு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு ...
எம்ஜிஆர் போன்று கருப்புக் கண்ணாடி, தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் கால் தூசுக்கு பெறமாட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக திருச்சியில் எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழாவுடன் முப்பெரும் விழாவின் மாநாட்டை நடத்த உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று திருச்சியில் பிரமாண்ட ...
சென்னை: காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்று அடிப்படையாக கொண்டு ‘தமிழ்நாடு போலீஸ் இ-சர்வீஸ்’ என்ற புதிய ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆப் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகள், மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்க முடியும். இதன் மூலம் தமிழக காவல்துறையில் உடனுக்குடன் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவப்பு நாடா முறை என்று ...
டெல்லி: சர்வதேச அளவில் பல நாடுகளிலும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், எந்தெந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளுக்கு நம்மை ஒரு வழி செய்துவிட்டது. பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரம் மிக மோசமாகவே பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போது பொருளாதாரத்தைக் காக்க மத்திய வங்கிகள் வட்டியை வெகுவாக ...
திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ...
மதுரை: ”லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் தான் பேசுவோம்,” என, மதுரை விமான நிலையத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியதாவது: ‘தமிழக முதல்வரின் மகன் அமைச்சர் உதயநிதி, மருமகன் சபரீசன் ஓராண்டில், 30 ஆயிரம் ...













