கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா தேசிய மகளிர் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தலைமையில் கோவையில் இருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாதயாத்திரை இன்று மாலை 4 மணிக்கு ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து தொடங்குகிறது. பாத யாத்திரையில் வானதி சீனிவாசன் ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் சமீரன் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையை சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் வாயில் ...
கோவை மாவட்டம் காரமடை ,நகராட்சி அலுவலகம் காரமடை சப் இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்.அப்போது ஸ்கூட்டி ஓட்டி வந்த ஒரு பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல பைக்கில் வந்த இரு வாலிபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ...
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரான கோவையில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநகரில் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானாவை அமைத்து வருகின்றனர். கோவை மாநகர போலீசார் போக்குவரத்து துணை ...
கோவை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் சந்துரு (வயது 19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நவ இந்தியா ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 20 டன் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு 1532 வழக்குகள் பதிவு ...
ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதியினர் ஐந்து மாத கைக்குழந்தை மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையுடன் மணியக்காரன் பாளையத்திலிருந்து கணபதி சென்று கொண்டிருந்தனர் அப்போது கணபதியில் இருந்து மணியகாரம்பாளையம் வழியாக வந்த மாருதி 800 கார் அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனை அங்கு நின்றவர்கள் அந்த ...
கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூ (வயது 22). ஓட்டல் உரிமையாளர். இவர் தனது காரை அடகு வைத்து கோவையை சேர்ந்த அசர்(28) என்பவரிடம் ரூ. 95 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் சில நாட்கள் கழித்து அசர் வங்கி கணக்கில் அசலுடன் சேர்த்து ரூ. 1,12,500 பணத்தை ஆண்ட்ரூ செலுத்தியதாக தெரிகிறது. இதனைத் ...
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மகன் ஸ்ரீ வினோத் ( வயது 28) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை ...
கோவை போத்தனூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்த தகவலின் பேரில் போத்தனூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவரின் சட்டை பாக்கெட்டில் ஒரு செல்போன் மற்றும,ஒட்டுனர் உரிமம் இருப்பதை கண்டறிந்தனர் அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ...