‘விவாகரத்து வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைக்காமல், அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 6 மாத காத்திருப்பு தேவையின்றி உச்சநீதிமன்றமே தீா்வளிக்க முடியும்’ என்று உச்சநீதின்ற அரசியல் சாசன அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. ‘தவிா்க்க முடியாத சூழ்நிலைகளில், தம்பதியின் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் மட்டும் இந்த சிறப்பு அதிகாரத்தை உச்சநீதிமன்றம் ...

நடப்பு ஆண்டில் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், வரும் 4ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. கோடை வெப்பம் இந்த ஆண்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பின்னர் ...

ஜம்மு காஷ்மீரில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தங்களுக்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ளவும், பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பெறவும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ள 14 மொபைல் மெசேஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு எதிரான தகவல்களைப் பரப்ப இந்த செயலிகளை பயன்படுத்துவதாக உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ...

தற்போது தமிழ்நாடு சிறைகளில்‌ யோகா பயிற்சி, விளையாட்டுகள்‌ மற்றும்‌ இசை வாசிப்பு ஆகிய செயல்பாடுகளின்‌ மூலமாக இல்லவாசிகளை சீர்திருத்த முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்‌ தொடர்ச்சியாக வேலூர்‌ மத்திய சிறையில்‌ காவல்‌ துறை இயக்குநர்‌ மற்றும்‌ தலைமை இயக்குநர்‌, சிறைகள்‌ (ம) சீர்திருத்தப்பணிகள்‌ துறை  அமரேஷ்‌ புஜாரி உத்தரவு மற்றும்‌ வழிகாட்டுதலுக்கிணங்க வேலூர்‌ தொழில்நுட்ப பல்கலைகழகத்துடன்‌ ...

சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ முடியாத என்ற சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.. வேலை இல்லாத நேரத்தில் பலரும் சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை பார்ப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர்.. எனவே சமூக ஊடக உலகத்தில் நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை பார்க்கிறோம்.. அந்த வகையில் விலங்குகளின் வீடியோக்கள், குழந்தைகளின் குறும்புத்தனமான வீடியோக்கள் ...

திருப்பதி மலையில் தீவிரவாதிகள் நுழைந்து இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு இமெயில் அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருவது வழக்கம். பல லட்சம் பக்தர்களும், பல கோடி ரூபாய்க்கு உண்டியல் பணமும் குவியும் திருப்பதியில் மக்கள் கூட்டமும் அதிகமாகவே ...

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர், வடவள்ளி, நரசீபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் ...

வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்: மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் – சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கோவை, பேரூர் உட்கோட்டம் ஆலாந்துறை காவல் நிலைய சரகம் பூண்டி வெள்ளிங்கிரியில் 3 வது மலை வாய்த்தோலை என்ற இடத்தின் அருகே அதிகாலை 03.00 மணிக்கு பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ். இவர் திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் ...

திரைப்பட பானியல் மிளகாய் பொடி தூவி வருமான வரித் துறை அதிகாரி‌ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – கோவையில் பரபரப்பு கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ளது சக்தி நகர். இந்த நகரில் பல குடியிருப்புகள் உள்ளன.‌ இதில் பாலக்காடு மாநிலத்தில் வருமான வரித் துறையின் துணை கமிஷனராக கண்ணன் என்பவர் பணியாற்றி ...

பல திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் கைது: 30 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல் துறையினர் கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23.02.2023 ஆம் தேதி 35 வயது மதிக்கத்தக்க நபர் சோலார் மின்சாரம் சரி செய்வதாகவும் தான் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட லைன் இன்ஸ்பெக்டர் ...