கோவை: கோவை மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், சங்கனுார் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு பின், முன்னாள் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சட்டம் – ஒழுங்கு பற்றி இரண்டு மணி நேரம் பேசினார்; அவை வெளியே வரவில்லை. சட்டம் ...
சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ்.பி ரிஷாந்த் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூத்தலப்பட்டு, குடிப்பாலா ஆகிய காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்கள் பறிமுதல் செய்து ...
சிறுதானியங்களின் பயன்கள் மக்களைச் சென்றடையும் வகையில், சர்வதேச சிறுதானிய ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் கேழ்வரகு விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்டமாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களிலுள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு கேழ்வரகு விநியோகம் செய்யும் திட்டம் நாளை தொடங்கப்படவிருக்கிறது. ...
இளம்பெண் கொலை – வாலிபர் தலைமறைவு கள்ளக் காதல் காரணமா – போலீசார் விசாரணை. கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள இவரது மனைவி பிரசவத்துக்காக கேரளாவில் உள்ள அம்மா ...
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் ரங்கா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 54) இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கனரா வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவரது வீட்டில் 30 அடி உயரத்தில் மாடியில் நின்று துணி காய போட்டுக் கொண்டிருந்தார்.அப்போது கால் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் தீவிர கஞ்சா வேட்டை நடந்தது நேற்று. ஒரே நாளில் 10 கஞ்சா குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30 ...
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவர் தாயார் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தாய் இல்லாத நேரம் அவர் ...
கோவை: மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு, சிவராஜ் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி .இவரது மகன் ஹேம்நாத் ( வயது 18 ) தனியார் கல்லூரியில் இ.இ.இ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று வெள்ளிபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார்.குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரோகித் ( வயது 25) பரத் (வயது 25) நகை வியாபாரிகள். இவர்கள் 2பேரும் கடந்த மாதம் தங்க நகைகளுடன் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் அந்த நகைகளை கோவை ராஜவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்தனர். அதன் மூலம் ...
கோவை மே 2 மே தின விழாவையொட்டிநேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.கோவையில் தடையை மீறி சில டாஸ்மாக் பார்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள் .அப்போது மதுபாட்டில்களை ...













