கோவை மதுக்கரை அருகே உள்ள மரப்பாலம் ராஜேஸ்வரி நகரில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது ...

கோவை குனியமுத்தூர் பிளேக் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (41). இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 3 நாட்களுக்கு முன்பு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ...

கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார். தொழில் அதிபர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றார். வாங்கிய வீட்டுக்கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை தானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் ...

ஊட்டி அருகே உள்ள அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலா் ஜெகநாதன் பணி ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றியவா் ஜெகநாதன். இவா் சில மாதங்களுக்கு முன் கோவை தொண்டாமுத்தூரில் இருந்து மாறுதலாகி ஊட்டிக்கு வந்தாா். இந்த நிலையில் நேற்று அவா் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. ...

திருப்பூர் தண்ணீர் பந்தலை சேர்ந்த 29 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். வாலிபர் ஆனைமலையில் உள்ள தனது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வாலிபர் தனது தாய் மாமன் மகளான பிளஸ்-1 படிக்கும் 16 ...

கோவை அருகே உள்ள கே.ஜி. சாவடியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். சமையல் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இளம்பெண் வேலைக்கு செல்லும் போது வாலிபர் ஒருவடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் தான் கலெக்டர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருவதாக கூறினார். போலியாக அடையாள அட்டை தயார் செய்து வைத்து இருந்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளையும் தனக்கு தெரியும் என்று கூறி உள்ளார். யாருக்காவது வேலை மற்றும் இடம் ...

கோவை ஆர். எஸ். புரம். பக்கம் உள்ள கருமலை செட்டிபாளையம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 55) இவர் நூற்பாலைகளுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ மர்மம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் முன்பு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவலருக்கு மின்விசிறியுடன் கூடிய பிரத்தியேக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.   மேலும் நிழற்குடையில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது போக்குவரத்து காவலர்கள், மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் மேலும் ...

அனைத்து சவிதமாக மக்களுக்கும் அவர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம் அமைந்துள்ளது. -பிரதமர் நரேந்திர மோடி. இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் மூலம், வருமான வரி விலக்கு , வருமான வரி உச்சவரம்பு உயர்வு, சிறுகுறு தொழில்களுக்கு கடனுதவி, நூலகம் அமைப்பது , புதிய நர்சிங் ...