சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். www.tnresults.nic.in, dge.tn.gov.in, dge2.tn.nic.in- ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் அன்னூர் மாணிக்கம்பாளையம் பகுதியில் அல்லாய்ஸ் என்ற கம்பெனி நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரன் கடந்த 5-ந்தேதி கம்பெனியை பூட்டிவிட்டு திரும்பி வந்து மறுநாள் காலை வந்து பார்த்தபோது கம்பெனிக்குள் வைத்திருந்த 674 காப்பர் இரும்பு பாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த ...
கோவை : கண்ணீர் புகையுடன் பறந்து சென்று கலகக் கூட்டத்தின் மீது துல்லியமாக கண்ணீர் புகை வீசும் திறன கொண்ட ட்ரோன் கருவியை கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல் துறை உருவாக்கி உள்ளது. இதன் ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ...
கேரளா மலப்புரத்தில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து 22 பேர் பலி. தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் மீட்பு பணி தீவிரம்.. பிரதமர் மோடி இரங்கல்!உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிவாரணம் வழங்க அறிவிப்பு! கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தூவல் தீரம் (கடற்கரை பகுதியில்) சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநில ...
கோவை புலியகுளம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நாசிப். இவருடன் 5 நண்பர்களும் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் நாசிப் அறையின் கதவைத் தட்டி உள்ளனர். அறையை திறந்த பின் உள்ளே நுழைந்த மூவரில், ஒருவர் நாசிப்பின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு ...
குடத்திற்குள் தலை மாட்டிய ஆட்டை காப்பாற்றிய ஆடுகள் … கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள கண்ணப்ப நகரில் மயானம் உள்ளது. கோவையிலேயே மிகப் பெரிய மயானம் இது. இதில் வேலை பார்ப்பவர் வீரபத்திரன். இவர் மயானத்திற்கு உள்ளேயே தங்கி இருந்து, ஆடுகளை வளர்ந்து வருகிறார். இந்நிலையில் ஒன்றைரை வயது உள்ள ஆட்டுக் குட்டி தண்ணீர் ...
அரசு மருத்துவமனை மருந்துகள்: தனியார் மருத்துவமனையில் விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி தமிழக அரசு மருத்துவமனைகளில் விற்பனைக்கு அல்ல என்று மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்து இலவச சிகிச்சை அளித்து ஏழை எளிய மக்களின் உயிர்களை காத்து வருகின்றனர். இது நமது மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்று ...
மனித – விலங்கு மோதல்: தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – வனத்துறை அமைச்சர் உறுதி கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ம.மதிவேந்தன் இன்று ஆய்வு மேற்க் கொண்டார் அப்போது சிறுத்தை மற்றும் கரடி தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ...
டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானை கடுமையாகச் சாடியுள்ளார். “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு அமைச்சராக இங்கு வந்துள்ள பூட்டோ சர்தாரி அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முக்கிய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர்” ...
கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி பெங்களூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும், தேர்தல் அறிவிப்புகளும் களைகட்டி வருகிறது. பாஜக – காங்கிரஸ் இடையே கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நடந்து வருகிறது. ...













