கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அதிகாலையிலேயே ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் வேலூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ரயில் மூலமாக நேற்று வேலூர் புறப்பட்டு சென்றார். வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த ...
மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.3,124 கோடி ஒதுக்கியுள்ளதற்கு முதல்வர் ரங்கசாமி பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- புதுச்சேரி மாநிலத்திற்காக சரக்கு மற்றும் சேவை வரியின் இழப்பீட்டை சரிசெய்வதற்காக ரூ.1,250 கோடி மற்றும் 7-வது ஊதியக்குழு பரிந்துரையில் நிலுவைத்தொகைக்காக ...
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போதைய சூழலில் ஈபிஎஸ்-ஐ அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ஆணையம் இன்னும் ஏற்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ...
கோவை அருகே உள்ள இடையர்பாளையம் அன்பு நகர் 2வது விதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 55) கூலிதொழிலாளி. இவர் நேற்று வடவள்ளி, இடையர்பாளையம் ரோட்டில் காளப்ப நாயக்கன்பாளையம் சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் இவர் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்து அதே ...
கோவை வனக்கோட்டத்தில் வறட்சி, வெயில் தாக்கம் காரணமாக தீ பரவும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தீ பரவல் தடுப்பு, வனபாதுகாப்பு, வன விலங்குகளுக்கான தீவனங்கள், குடிநீர் வசதி போன்றவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்ரமணியன் கூறியதாவது:- கோவை, ஆனைமலை வனக்கோட்டத்தில் காட்டு தீ ...
கோவை: சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்க்க, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் விதிமீறல் தொடர்வதால், தினமும் டன் கணக்கில் சேகரமாகும் குப்பையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் காணமுடிகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு ...
கோவை நீலாம்பூர் ரோட்டில் ஸ்கூட்டரில் (ஆக்டிவா ) ஒருவர் நின்று கொண்டே நீண்ட தூரம் வாகனத்தை ஓட்டிச்சென்றார்.இவரை அந்த ரோட்டில் செல்லும் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் “ஹைவே பட்ரோல்” ரோந்து வாகன போலீசார் இவரை எப்படி விட்டு வைத்தனர் என்று தெரியவில்லை. இப்படி ஆபத்தாக ஸ்கூட்டர் ஓட்டுபவர் மீது காவல்துறை நடவடிக்கை ...
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம் பாளையத்தை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 52). இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் தனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்து வந்தேன். அப்போது எனக்கு சரவணகுமார், ஜகவர் பிரசாத், மற்றொரு சரவணகுமார், அன்பு பிரசாத் ஆகியோர் ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி ,அப்ப நாயக்கன் பாளையம், சுப்பிரமணியம் பாளையம், கவுண்டம்பாளையம் வெள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம், மற்றும் பொருட்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இதை தொடர்ந்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ...
கோவை உப்பிலிப்பாளையம் வரதராஜபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று அவர் தனது உறவினர் குமார் என்பவருடன் செல்வபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர்கள் சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோவில் அருகே வந்தபோது வாலிபர் ஒருவர் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் திடீரென அந்த வாலிபர் குமாரிடம் ...