சாலையில் செல்லும் நபர்களுக்கு பாலியல் சீண்டல்: பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது பொதுமக்கள் – திருநங்கைகள் இடையே பிரச்சனை ஏற்படாதவாறு இருக்க இனி நாள்தோறும் காவலர்கள் ரோந்து செல்ல திட்டம் கோவை மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப் போது காவல் துறை உயர் அதிகாரிகள் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து ...

கோவை மாவட்டத்தின் 183 வது ஆட்சித் தலைவராக கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்பு கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமார் பாடி நியமிக்கப்பட்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ...

சுருக்கு கம்பி வைத்து: மான் வேட்டை இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு கோவை மாவட்டம், சிறுமுகை வனச் சரகம், காப்புக்காடு, பெத்திக்குட்டை பகுதியில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு வரும் பொழுது நேற்று மாலை அம்மன் புதூர் சராக வனப் பகுதியில் இரண்டு பேர் சுருக்கு கம்பி மூலம் வேட்டையாடபட்ட ...

பிரபல பாடகி ஜொனிதா காந்தி: இசை நிகழ்ச்சி கோவையில் 26 ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடக்கிறது இந்தியர்களால் கொண்டாடப்படக் கூடிய இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தோ-கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ...

கோவை அருகே உள்ள மருதமலை அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி கோவில் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது .இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .இதையொட்டி தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. தைப்பூச ...

கோவை சித்தாபுதூர். தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி .இவரது மகள் சவுமியா (வயது 19) நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் சந்துரு (வயது 22 )மூர்த்தி ( வயது 20 )ஆகியோர் வீட்டினுள் புகுந்து சவுமியாவிடம் உன் அண்ணன் சஞ்சய் எங்கே? என்று கேட்டார்களாம் .அதற்கு ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சி,லட்சுமி கார்டன் 2-வது விதியை சேர்ந்தவர் பூசனம். இவரது மகள் காயத்ரி ( வயது 23) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி ஏ படித்து வருகிறார் .இவர் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்தாராம். இதை அவரது தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த காயத்திரி ...

கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர் எல்.ஜி. நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் .இவரது மனைவி ஆஷா ராணி( வயது 34) ஹோம் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரதுகணவர் சுரேஷ்குமார் அரபு நாட்டில் வேலை செய்கிறார். இந்த நிலையில் ஆஷா ராணி நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தன் தாயார் ...

கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் அசவர் கூறியிருப்பதாவது:- நான் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் காய்கறி கடை அமைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். அப்போது சாகர் சிபேட், ...

கோவை வடவள்ளி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகன் கலைச் செல்வன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்கி தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கலைச் செல்வனுக்கு வேலை கிடைக்க வில்லை.இதன் காரணமாக அவர் வங்கியில் ...