தமிழகத்தில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக காவல்துறையில் நான்கு பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு உட்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து 16 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி. இந்த மலை கிராமத்தில் சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகள் பூலத்தூர், கும்பரை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, ஊத்து, மூலையாறு, வடகரைபாறை போன்ற மலை கிராம ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து உயர் ...
கோவையில் கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சிறப்பான தட்பவெட்ப நிலைக்கு பெயர் போன கோவை மாவட்டத்தில் கற்கள், மணல் போன்ற ...
சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. இதில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ் பாடத்தில் 9 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரலில் நடத்தப்பட்டன. பிளஸ் 2 ...
தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்தார். அப்போது பிரசார மேடை அருகே தணு என்ற மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவை போற்றும் விதமாக ஸ்ரீபெரும்பத்தூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது, ...
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா மே 28ஆம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். புதிய பார்லிமென்ட் கட்டடம், இந்தியாவின் உணர்வை அடையாளப்படுத்தும் என, லோக்சபா செயலகம் நம்புகிறது. இந்த திட்டம் ...
கோவை – அவினாசி ரோடு நீலாம்பூர் பிளேக் மாரியம்மன் கோவில் அருகில் “மெத்தம்பேட்டமின் ” எனும் உயர்ரக போதைப்பொருளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மேற்படி இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை ...
கோவை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி ,அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வானமா மலை. இவரது மகன் முத்தையா ( வயது 33) இவர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் முன் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சூலூர், நாங்குநேரி, பல்லடம் ஆகிய ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், ஆனந்தா நகரை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி உஷாராணி (வயது 55) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சரவணம்பட்டி,ஜனதா நகர் – சக்தி நகர் ரோட்டில் உள்ள ” பிளையிங் பட்டர்பிளை ” ஸ்கூல் அருகே நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக இரு சக்கர ...
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயல் குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக மேலிட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மக்கள் மீது பிரதமர் அதிகளவில் பிரதமர் அன்பு வைத்துள்ளார் ...













