கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயல் குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக மேலிட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மக்கள் மீது பிரதமர் அதிகளவில் பிரதமர் அன்பு வைத்துள்ளார் ...

கோவை : மதுரை ,ஏழுமலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் .இவரது மகள் இன்பானா பாத்திமா (வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதிகள் தங்கி உள்ளார். கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் விடுதிக்கு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். ...

கோவை மே 19 தமிழ்நாட்டில் உள்ள சிம்கார்டுகள் யார் பெயரில் உள்ளது? ஒரே நபரின் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. என்பதை கண்டறிய மத்திய தொலைதொடர்பு துறை தனியாக சாப்ட்வேர்களை வைத்துள்ளது. இந்த நிலையில் அந்த சாப்ட்வேர்களை பயன்படுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நபரின் பெயரில் பல்வேறு சிம் கார்டுகள் ...

கோவை :மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர்கணேசன் (வயது 55) இவரது மனைவி ஜெயலட்சுமி. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கணேசன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் மளிகை கடையில் இருந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். கடைக்கு எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடைக்கு ஒட்டி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை சந்திப்பில் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அவர்களிடம் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சிந்து ...

தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற ...

அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு அக்கட்சியின் முதல் மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கே.பழனிசாமிக்கு இருக்கும் ஆதரவை இந்த மாநாட்டுக்கு திரளும் கூட்டத்தை வைத்து நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் ...

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது. நேர்மறையான ...

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து ...

பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா பெங்களூரில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடக சட்டடசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி தேர்தல் முடிவு வெளியானதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ...