இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகவும், அது சண்டை நடைபெறும் பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடுப்புக்கான இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகவும், அது சண்டை நடைபெறும் பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடுப்புக்கான ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலா் விளாதிமீா் வொரான்கோவ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ...

கோவை ரேஸ் கோர்ஸ் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சிதம்பரம் (வயது 29) இவர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஒரு வாலிபர் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தாராம்..இதை போலீஸ்காரர் சிதம்பரம் அவரை கண்டித்தார்.இதனால் ...

கோவை பீளமேடு எல்லைத் தோட்டம் ரோடு ,ராயப்பர் வீதியை சேர்ந்தவர் பனையடியன் ( வயது 42 ) இவரது மகள் கவிப்பிரியா (வயது 15)கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு சரியாக படிக்க முடியாததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் துப்பட்டாவை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு ...

கோவை புதூரில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் .இவரது மகன் பார்த்திபன் (வயது 30)அங்குள்ள விநாயகர் கோவில் முதல் வீதியில் மளிகை கடை வைத்துள்ளார்.இவர் நேற்று கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் அங்கு வந்தனர்.தங்களை குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை ...

கோவை ரங்கே கவுடர் வீதியில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தினகரன்.இவர் சங்க கட்டுப்பாட்டை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் நேற்று மதியம் தலைமை அலுவலகத்தில் வியாபாரிகள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.அப்போது தினகரன் அத்துமீறி அறைக்குள் ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கேட்டரிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். எனது நண்பர் நிறைமொழி. அவரது குடும்பம் அமெரிக்காவில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ...

கோவை உடையாம்பாளையம் சின்னவேடம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் கடந்த 2015 ஆம் வருடம் கோவை சாய்பாபா காலனியில் உள்ள ரெப்கோ வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கடன் வசூல் தீர்ப்பாயம் சென்று, வங்கிக்கு எதிராக மனு தாக்கல் செய்து உள்ளார். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி ...

கோவை பீளமேடு பகுதியில் விளாங்குறிச்சி அமைந்து உள்ளது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், சிறிய சிறிய கடைகள் உள்ளன. இந்த பகுதியில் குட்டி தீவு போன்று எஸ் பெண்டு அமைந்து உள்ளது. இந்த எஸ் பெண்டு வழியாக தான் விசாகப்பட்டினம் ஸ்டீல் நிர்வாகமும், டாஸ்மாக் குடேனுக்கும் செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியில் எங்போதும் கடும் ...

மேட்டுப்பாளையம்: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு வழியாக மஞ்சூர் சாலை ஒன்று செல்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் பயணிக்கும் இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மற்றும் பில்லூர் அணை உள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு இது மூன்றாவது வழியாகவும் பயன்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ...

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300″க்கும் ...