கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோடு, குறும்பர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 38) இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வெட்டு அருண் என்பவருக்கு பணம் கொடுத்திருந்தாராம். நேற்று பீளமேடு நவ இந்தியா சிக்னல் அருகே கார்த்திகேயன் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த அருண் என்ற வெட்டு அருணிடம் பணத்தை திருப்பி ...
கோவை சூலூர் அருகே உள்ள ராசி பாளையம் ரெயில்வே கேட் அருகே நேற்று இரவு தண்டவாளத்தை ஒட்டி இளம்பெண்ணும் ,ஒரு வாலிபரும் கட்டிப்பிடித்தபடி பிணமாக கிடந்தனர்.இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதில் பிணமாக கிடந்தவர்கள் சூலூரைச் சேர்ந்த அஜய் ...
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 29)கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஹர்ஷினி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மனைவி ஹர்ஷினி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கார்த்திக் தனது மனைவி மற்றும் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம் கருவூலூரான் வீதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (வயது 44) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதிலிருந்து விடுபடுவதற்காக மது அருந்துவோர் மறுவாழ்வு மையத்தில் 4மாதம் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டுக்கு வந்தார் .வீட்டுக்கு வந்த பிறகு அவரால் ...
கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவின்பேரில், மாநகராட்சிப் பகுதியில் அனுதியின்றி, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட காந்திபுரம் லாஜாபதிராய் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாகைகளை கோவை மத்திய மண்டலத்தின் உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் மற்றும் நகரமைப்பு அலுவலர் ...
கோவை: நகரப் பஸ்களில் மாதம் முழுவதும் விருப்பம் போல பயணிக்க ரூ.1,000 செலுத்தி சலுகை கட்டண அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் கோவை கோட்ட மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அனைத்து நகர பஸ்களிலும் ஒரு மாதம் முழுவதும் எங்கும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கி ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்து விட்டு பேன்சி கடையை கவனித்து வந்தார். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அந்த பகுதியில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்த சேலத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக ...
தமிழகத்தில் கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க ஆதரவு பெற்ற சுதா, அ.தி.முக ஆதரவு பெற்ற சவுந்திரவடிவு ஆகியோர் போட்டியிட்டனர். திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின் அதிமுக ஆதரவு பெற்ற ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் 27 வயது மகனுடன் ...
நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு ஜனவரி மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.18.58 ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் புதன்கிழமை அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சைத் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை ...