6ஜி தொழில்நுட்பத்தில் சீனாவை சமாளிப்பதற்காக இந்திய, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க நாடுகள் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளன. இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சீனா கடந்த 2019ம் ஆண்டு முதலே 6ஜி தொழில்நுட்பத்தில் கோலோச்சும் விதமாக தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் டெலிகாம் மற்றும் ...
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டவர்களைக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் சிவில் மற்றும் இராணுவத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘நமது பொருளாதார நிலை கற்பனை செய்ய முடியாதது. ...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளள்து. புது தில்லி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளள்து. ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக ...
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பேரணியாக சென்று அஞ்சலி. முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிப்-3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் 54-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அமைதிப்பேரணி வகுத்து சென்றனர். இந்த பேரணி, அண்ணா ...
புதுடெல்லி: அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி ...
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவையொட்டி வருகிற 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ...
பெங்களூர்-மைசூர் இடையேயான விரைவுச்சாலை திறப்பு விழாவிற்கு வேகமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், 10-வழி விரைவுச்சாலையான இதன் படங்களை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரூ.9000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச்சாலை இந்த பிப்ரவரி மாத இறுதிக்குள் பிரதமர் நரேந்திர ...
கோவை .அருகில் உள்ள தெலுங்கு பாளையம் வேடப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் சுந்தரமூர்த்தி (வயது 24) நகை தொழில் செய்து வருகிறார் .இவர் கோவை ராஜவீதியில் உள்ள ஒருபேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வரும் செல்வபுரத்தை சேர்ந்த திரிஷா என்பவரை காதல் செய்தாராம் .25- 12- 20 22 அன்று திரிஷாவை சென்னைக்கு ...
கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம். மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 74) இவர் நேற்று காங்கேயம் பாளையம், மருந்து கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரங்கன் அதே இடத்தில் பலியானார். ...
கோவை பீளமேடு புதூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் ரேணுகாதேவி (வயது 21)இவர் செங்காளியப்பன் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2-ந்தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ரங்கநாதன் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு ...