கோவை வடவள்ளி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகன் கலைச் செல்வன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்கி தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கலைச் செல்வனுக்கு வேலை கிடைக்க வில்லை.இதன் காரணமாக அவர் வங்கியில் ...

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில ...

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக காலநிலை முற்றிலும் மாறிவிட்டது. காலநிலை மாற்றத்தால் சாலைகள், ...

கோவை செல்வபுரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு இவரது மகள் சக்தி மகேஸ்வரி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந் தேதி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை .எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் வரதராஜபுரம், திரு.வி.க. வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது43) காவலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அவரது வீட்டில் மாடியில் இருந்து குடிபோதையில் தவறி கீழே விழுந்தார் .இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை ...

கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை ( ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் நினைவு தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள்,மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ,அயல்நாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு மீறி அன்றைய ...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தெக்கலூர் ,ஓம் ஆதித்யா நகரில் ஆர்.வி.ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் திலீப் குமார் (வயது 38) இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது கடையில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அமுதா நேற்று அங்கு ...

கோவையில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது போலீஸ் கமிஷனருக்கு தெரிய வந்தது. இதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டது. இதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.ஹெல்மெட் அணியாமல் யார் வாகனம் ஓட்டினாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து போலீசார் ...

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி என்று எல்லாம் நம் பள்ளிகளில் நாம் படித்திருப்போம். குமரிக்கு கீழே இருந்த லெமுரியா கண்டம் தான் உலகின் முதல் மனிதன் பிறந்த இடம் அங்கிருந்து தான் ஆப்பிரிக்க புல்வெளிகளுக்கு போனான் என்றெல்லாம் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் இதையெல்லாம் பொய் என்று உரைக்கும் ...

எதிர்வரும் 2027ம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். தைவான் மீதான சீன ஜனாதிபதியின் நோக்கத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிஐஏ இயக்குனரான வில்லியம் பர்ன்ஸ் தெரிவிக்கையில், நான்கு ஆண்டுகளில் தைவானை ...