தமிழகத்திலுள்ள 33 ஆயிரத்து 841 கூட்டுறவு ரேஷன் கடைகளிலும், பணமற்ற பரிவர்த்தனை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உறுதியளித்துள்ளார்.தமிழகம் முழுவதும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியைத் தவிர்த்து, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும், யு.பி.ஐ.,வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வாரத்தில், ...

பெங்களூர்: கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் பெங்களூர் உள்பட 11 மாவட்டங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 57 இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது. இதில் கணக்கில் காட்டாத கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கைக்கடிகாரங்கள் சிக்கின. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி புதிதாக ...

மதுரையில் நடக்கும் மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ”திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய எதுவுமே பொய்தான். CSK அணியை அனைவருக்கும் பிடிக்கும் அதில் டோனி இருப்பதால். CSK ...

ஜம்மு, ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில், பயங்கர ஆயுதங்கள் மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளுடன் ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.ஜம்மு – காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கர்மாரா அருகே, நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நம் அண்டை ...

கோவை : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பக்கம் உள்ள சங்ககிரியைச் சேர்ந்தவர் செல்லப்பன், இவரது மகள் நிர்மலா ( வயது 20 )இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ (. ஐ.டி) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.பீளமேடு பிருந்தாவன் நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார் .கடந்த 29ஆம் தேதி விடுதியில் ...

கோவையில் வாகனங்கள் பெருகி வருவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை தடுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் வாகனங்கள் எளிதாக செல்ல ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் கோவை திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் சிக்னலில் 4 சாலைகள் சந்திக்கின்றன. ...

கோவை கணபதி பி. என் .டி காலனியில் உள்ள சின்னசாமி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜா ( வயது 37) பாம்பு பிடி வீரர்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் கணபதி கட்டபொம்மன் வீதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் புகுந்த பாம்பை பிடிக்க சென்றார். அந்த நேரம் அவரது வலது கையில் பாம்பு கடித்தது. அவரை ...

கோவை: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பக்கம் உள்ள காங்கேயம் பாளையம் .புது காலனி சேர்ந்தவர் கருப்பன் (வயது 72) இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் காங்கேயம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.இவர் தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...

மேகதாது அணை திட்டத்தை தொடங்குவதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.. கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநிலத் துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள விகாஸ் சவுதாவில் டி.கே.சிவக்குமார், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார். பெங்களூருவில் உள்ள ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது. இதன்படி சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. சந்திரயான் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலம் (சந்திரயான்-3), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ...