கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு ...
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க எஸ்.பி. ஜெயக்குமார் ...
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் தான் முதல்வராகி கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆக வேண்டும் என்று துடித்தார் சசிகலா. அதற்கு பன்னீர்செல்வம் சம்மதிக்காததால் அவரை போயஸ் கார்டனில் மிரட்டி, அடித்து சம்மதிக்க வைத்து கையெழுத்து வாங்கினார்கள் என்ற பேச்சு இருக்கிறது. அதனால் தான் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஆனால் ...
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்துள்ளார். தேர்ந்த பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டா சுட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா ...
கோவை சாய்பாபா காலனி போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ரங்கராஜ் (வயது 28) இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வருகிறார் .இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.இவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் அவர் இரண்டாவது மாடியில் இருந்து படி ...
கோவை கே.ஜி. சாவடி அருகே உள்ளகுட்டி கவுண்டன் பதியை சேர்ந்தவர் தங்கவேல் ( வயது 53 ) விவசாயி.இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவியுடன் தோட்டத்துக்கு சென்று விட்டார்.மாலையில் திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ 15 ஆயிரத்தை காணவில்லை.யாரோ ...
கோவை மதுக்கரையை அடுத்த பாலத்துறை பக்கம் உள்ள கருஞ்சாமி கவுண்டம்பாளையம். ஷோபா நகரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 34) இவர் தைப்பூசத்தை ஒட்டி கடந்த 5-ந் தேதி பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.பொள்ளாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது இவரது வீடு தீப்பிடித்து எரிவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் இவருக்கு தகவல் கொடுத்தனர்.இவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வீட்டு ...
கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம்,அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் .இவரது மகன் மனோஜ் குமார் ( வயது 21) தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம்ஆண்டு படித்து வருகிறார்.இவர் நேற்று அவரது பைக்கில் நண்பருடன் ராம்நகர் வி கே.கே.மேனன் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.நேரு வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ...
கோவை: நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்ட அனைத்து எண்ணை நிறுவன மேலாளர்கள்(இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்,பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன்), எரிவாயு முகவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொள்ளும் மாதாந்திர எரிவாயு ...
கோவை: அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி ...