அங்காரா: துருக்கியிலும், சிரியாவிலும் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பிரம்மாண்டமாக எழுந்து நின்ற கட்டிடங்கள் மண் மேடுகளாக மாறியுள்ளன. உறக்கத்திலேயே பல்லாயிரம் உயிர்கள் பறிபோயுள்ளன. இதுவரை 4 ஆயிரம் உடல்கள் கிடைத்துள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கை ...

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று போப்பாண்டவர் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்த பிறகு போப்பாண்டவர் தற்போது தான் இந்தியாவுக்கு அவர் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ சமய போதகராக இருக்கும் போப்பாண்டவர் உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் உலகில் பல நாடுகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் ...

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். நேற்று  ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு, இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார். இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் தனது ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார் இவர் பொறுப்பேற்றதும் போதைப்பொருள் ஒழிப்பதில் தனி கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுத்தார்.இதே போல போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.சைபர் கிரைம் குற்றங்களை ஒழிக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.கோவையில் பல்வேறு இடங்களில் ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார்வெடிப்புசம்பவம் நடந்தது. இதில் உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷாமுபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை என். ஐ. ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் முகமது அசாருதீன் ...

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரவி (வயது 56). இவர் அவினாசி ரோட்டோரம் பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அருகே பிளாட்பாரத்தில் வசித்து வரும் ராஜ்குமார் (46) என்பவரிடம் ரூ.30 கடன் வாங்கினார். அந்த பணத்தை அவர் நீண்ட நாட்களாக திருப்பி கொடுக்காமல் இருந்து ...

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஓடுதள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காரணத்தால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் விமான சேவை வழங்கப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் ...

கோவை ஆர். எஸ். புரம் கிழக்கு ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மருதாச்சலம் ( வயது 94 ) இவர் நேற்று ,டி.பி .ரோடு- ராமலிங்கம் ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு கார் இவர்மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் மருதாச்சலம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...

கோவை அருகே உள்ள சூலூர் நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் ( வயது 26) இவரது மனைவி பிரியா ( வயது 25) இவர்களுக்கு ஸ்ரீமதி (வயது 4 )என்ற மகள் உள்ளார் .இவர்கள் நடுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார்மில்லில் வேலை செய்து வருகிறார்கள்..இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பிரியா தனது மகள் ஸ்ரீமதியுடன் எங்கோ ...

கோவை அருகே உள்ள சூலூர், கலங்கல் கங்கா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகள் சவுந்தர்யா (வயது 19) அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந்தேதி இவர் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவர் தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா தனது ...