கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்டு 100 நாட்களில் 2.25 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.. சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம், பழங்கால தொல்லியல் பொருட்கள் மற்றும் பண்டைய வரலாற்றின் காட்சிகளுடன் நவீன வடிவில் 18 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன கலை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 5 ஆம் தேதி ...
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரவட்லா ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. தமிழக எல்லையான அரவட்லா கிராமம் பேரணாம்பட்டிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாஸ்மார்பெண்டாமலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 1962-ம் ஆண்டு ...
திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தனது ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதேபோல், இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள தெலங்கானா மாநில ...
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு ...
கோவையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி 7-வது தடவை கைது..! சென்னையில் உள்ள மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 16ஆம் தேதி இரவு செல்போனில் ஒரு நபர் தொடர்பு கொண்டார் .அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தான் ஒரு குழந்தையின் உடலில் வெடிகுண்டு பொருத்தி உள்ளதாகவும், ,அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் ...
பட்டாசு வெடித்து கணவன்- மனைவி படுகாயம்.. கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 37 )விவசாயி. அவரது மனைவி நந்தினி வயது 31 பழனிச்சாமி அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலம் மேற்கு தொடர்ச்சி மலை ...
கோவை அருகே போலீஸ் நிலையம் முன் திருட்டு வழக்கில் சிக்கிய விசாரணை கைதி – லாரி மோதி பலி.. கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிப்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவில்குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பைக்கை திருட முயன்றார். அவரை ...
ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீவைப்பு..! கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சண்முகா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்துக்கு நேற்று இரவு யாரோ 3 மர்ம ஆசாமிகள் வந்தனர் .அவர்கள் திடீரென்று பெட்ரோல் ஊற்றிஅலுவலகத்துக்கு தீ வைத்தனர்.. இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்தி .சிவராஜ் ஆகியோர் ...
இந்திய அளவில் அறிய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை பெண்ணின் வயிற்றில் இருந்து உடலில் சரிபாதி எடையில் வளர்ந்த 36 கிலோ எடை ஒவேரியன் ராட்சத கேன்சர் கட்டி நுட்பமான அறுவை சிகிச்சையில் அகற்றம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 3 வருடங்களாக வயிறு வீக்கம் மற்றும் வழியினால் ...
சேலம்: காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.29 அடியாக சரிந்துள்ளது. ஜூன் 12ல் 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.29 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 406 கனஅடியில் இருந்து 651 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ...










