சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாக சூப்பர் டிப்ஸ்! இரண்டு இலைகள் இருந்தால் போதும்! ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஒரு சில மூலிகை வகைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட அதிகமாக இருப்பது இதனை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம். அன்றாட வாழ்வில் நாம் தினசரி ...
அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் அதல பாதளம் எட்டிய நிலையில், தற்போது அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அதானி குழுமத்தினை சேர்ம்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 4 வர்த்தக அமர்வுகளில் மட்டும் மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுத்துள்ளது எனலாம் அதானி குழும பங்குகள் மோசமான சரிவினை எட்டிய நிலையில், இப்படி ஓரு வாய்ப்பினை கொடுத்துள்ளது ...
எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் , சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயற்கைகோள்களை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தமுடியாமல் போனது. இதனையடுத்து இஸ்ரோ ...
புதுமை பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் தொடங்கி வைத்தார். 12ஆம் வகுப்பில் அரசு பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு உயர்கல்வியில் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை பெரும் வகையில் தமிழக அரசு புதுமை பெண் எனும் திட்டத்தை கொண்டு ...
கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் வைத்து இருதரப்பு மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினர் நாட்டு வெடி குண்டு வீசியது தொடர்பாக 37 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி: சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து 5 விசைப்படகுகள், இழுவலைகள் மூலம் இடிந்தரைக் கடற்கரையிலிருந்து, சுமார் 8 கடல் மைல் ...
மக்களவையில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டிய திமுக எம்.பி. கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், திமுக அரசியல்வாதிகள், கட்சிக் கூட்டங்கள் என்று நினைத்து பொய்களைப் பரப்புவதற்கும், உண்மைகளை திரித்துக் கூறுவதற்கும், நாடாளுமன்ற அரங்கைப் பயன்படுத்துவது வழக்கம். திமுக எம்பி கனிமொழியும் நேற்று மக்களவையில் தனது கட்சியின் ...
புதுடெல்லி: ‘மோடி மீதான இந்தியாவின் நம்பிக்கை என்பது எதிர்க்கட்சிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டது’ என்று நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது, ”நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி ...
ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்பு படைகளை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதை தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மீண்டும் மற்றொரு ...
சென்னையில் சைபர் குற்றங்களைத் தடுக்க திறமையான இன்ஜினீயர்கள் தேவை என்று சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேசியுள்ளார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், “Cyber Security Challenges in Modern Era” என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ...
லக்னோ பெயர் விரைவில் மாற்றப்படும் என உத்திரபிரதேச துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் இன்று பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதன் பின் சூரியவா பகுதியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சிலையை ...