கோவையிலிருந்து கேரளாவுக்கு ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையங்களில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையின் அருகே 2 மூட்டைகளில் 30 கிலோ ரேஷன் அரிசி அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூட்டைகளை ரயிலில் கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக யாரோ கொண்டு ...

சென்னை: மாணவர் சேர்க்கையை பல மடங்கு அதிகரிக்கும் வகையிலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்திற்கு மாற்றும் நடவடிக்கையிலும், 200 கோடி ரூபாய் செலவில் 28 பள்ளிகளில் மேம்படுத்துதல் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.சென்னை மாநகராட்சியின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 1.12 லட்சம் மாணவர்கள் ...

சென்னை: நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் தலைமையகமாக இந்தியா உருவெடுக்கும். அதற்கு ஒவ்வொரு இந்தியரும் பங்களிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி குறித்து ‘மோடி 20 – நனவாகும் கனவுகள்’, ‘அம்பேத்கர் மற்றும் மோடி – சீர்திருத்த ...

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. நேற்று அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், நூற்றாண்டில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தி ...

வாஷிங்டன் : ‘ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எந்த முயற்சி எடுத்தாலும், அதை அமெரிக்கா வரவேற்கும்’ என, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் தலைவர்களை சந்தித்துப் ...

பெங்களூரு: ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் இன்று கோலாகலமாக தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக‌ண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்திய பாதுகாப்புத் துறை கடந்த 1996ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை ...

ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: பெண் தூக்கு போட்டு தற்கொலை – போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக் காதலனும் விஷம் குடித்து உயிரிழப்பு கோவை அடுத்து வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் சலீம். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 34 வயது பெண் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. ...

மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்லார். ...

தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீா்மானத்தில், உளவு பலூனை அனுப்பியதன் மூலம் அமெரிக்க இறையாண்மைக்கு ...

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகவும், அது சண்டை நடைபெறும் பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடுப்புக்கான இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகவும், அது சண்டை நடைபெறும் பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடுப்புக்கான ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலா் விளாதிமீா் வொரான்கோவ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ...