நீலகிரி கூடலூர் திமுகவினர் எம்பி கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு அக்ஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்…

திராவிட முன்னேற்ற கழக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி , மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது , இதில் கூடலூர் ஒன்றிய செயலாளர் அ.லியாகத் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி தலைமையில் இன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார், மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர்கள் ச.பரிமளா (கூடலூர் நகர மன்ற தலைவர்) சிவகாமி (நெல்லியாளம் நகராட்சி தலைவர்) செல்வி. வள்ளி (தேவர் சோலை பேரூராட்சி தலைவர்), கௌரி (சோலூர் பேரூராட்சி தலைவர்)வெண்ணிலா (நகர மன்ற உறுப்பினர்). மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் சித்ராதேவி (ஓவேலி பேரூராட்சி தலைவர்) மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் அன்ன புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் கீர்த்தனா (ஊராட்சி ஒன்றிய தலைவர்), தனபாக்கியம், நெடுஞ்செழியன் போக்குவரத்து மண்டல செயலாளர், ஞானபிரகாசம் பந்தலூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்,நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயலிங்கம், ஆபிதா பேகம், கௌசல்யா, மும்தாஜ்,சகுந்தலா தேவி, தனலட்சுமி மற்றும் மகளிர் அணியினர் ஜோதி, வனிதா,முத்து கண்ணு, தேவி, புனிதா, சுலேகா, சாரா, நிஷா,சந்திரா (பந்தலூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர்)மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்பி கனிமொழி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.