ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு

ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட்டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு.

சம்பவ இடத்தில் பாலக்காடு வனத் துறையினர் விசாரணை.

கடந்த மாதம் இதே பகுதியில் கோட்டைக்காடு என்ற இடத்தில் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்றிக்கு காலில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பாலக்காடு மதுக்கரை இடையே ரயில் மோதி 35 க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்து உள்ளது.