கொரோனாவை மிகவும் திறமையாக கையாண்டதாக கூறிக்கொண்ட சீனா, ‘ஸ்டெல்த்’ எனப்படும் ஒமைக்ரான் கொரோனாவின் துணை வகை வைரஸால் ஆட்டம் கண்டுள்ளது. இன்று சீனாவில் 24 மணி நேரத்தில் 5,200 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது ஒமைக்ரானின் புதிய ...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,876 பேருக்கு ...
உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 20வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் ...
நேட்டோ அமைப்பில் இணையப் போவதில்லை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய கூடாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்து வந்தார் . ஆனால் அதனை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கான அனைத்து முயற்சிகளையும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மேற்கொண்டு வந்தார் . இந்நிலையில் , ரஷ்ய அதிபரின் உத்தரவை ...
புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்வது, 47 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம், உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில், இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, 21 ...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 19 நாளாக தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, ரஷ்யாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நாடுகள் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள பட்டணம் ,ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 27) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று (திங்கள்) வெள்ளிங்கிரி கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது.கோவிலில் திருமணம் பதிவு செய்வதற்கான சான்றிதழ்களை கொடுத்து விட்டு வருவதாக இருசக்கர வாகனத்தில் பாலகிருஷ்ணன் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கமுள்ள பெரியபோது கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி இவரது மகள் சுகந்தி ( வயது 18 ) இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் கல்லூரிக்குசென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரிஆனைமலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் ...
கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திறனல் ஏற்பட்டு அம்மா மகள்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ...
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டிற்குள் புகுந்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டை, 18-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் (நேற்று) நீடித்தது. மரியுபோலில் நடத்தப்பட்ட தாக்குதலால், அங்குள்ள உணவுப்பொருட்கள் சேமிப்புக் கிடங்கு முழுமையாக சேதமடைந்தது. விசில்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் ஆயுதக்கிடங்கு தரைமட்டமானது. உக்ரைனின் ...