ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களின் படகுகளை அடித்து சேதப்படுத்துவதுடன், வலைகளை அறுப்பதையும் ...

புதுடெல்லி: வின் இன், தன்பாலின உறவாளர்கள் இணைந்து நடத்துவதும் குடும்ப அமைப்புதான். அவர்களும் சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப்புக்கு உரித்தானவர்கள் தான் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குடும்பம் என்பது இந்திய சட்டப்படி, இந்திய சமூக அமைப்பின்படி தாய், தந்தை, குழந்தைகள் கொண்ட மாறாத அமைப்பு என்று கொள்ளப்படுகிறது. இதனால் பல சூழல்களில் ஒரு தனிநபரின் குடும்ப ...

பிரசவத்தின் போது தாய் மற்றும் குட்டி யானை உயிரிழப்பு கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள தாய்முடி எம்.டி. 7 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில்  ஒரு பெண் யானை மற்றும் அதன் குட்டியும் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநருக்கு ...

கோவை மத்திய சிறையில் போக்ஸோ கைதி உயிரிழப்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (44). கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி, போக்ஸோ வழக்கில் பவானி அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ...

நெல்லித்துறை நந்தவனம் பகுதியில் பிடிபட்ட 9 அடி நீள ராஜநாகத்தை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை ஊராட்சியானது அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இந்த வனப்பகுதிகளில் யானை,மான்,காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றனர்.வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடும் சூழல் உள்ளது. இந்நிலையில் இன்று நெல்லித்துறை ...

கோவை: போதைப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு குறித்து தெரிந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத கல்வி நிலைய நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசாா் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாநகர போலீசார் கடும் நடவடிக்கை ...

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் நான்கு வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களில் இருந்த பெயிண்ட் அழிந்துவிட்டது. எனவே அங்கு பெயிண்ட் அடித்தல் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி- புளியம்பட்டி ரோட்டில் உள்ள தடுப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் பெண்தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர், கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 49)கூலித் தொழிலாளி இவரது மனைவி காமாட்சி ( வயது 40 )இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.கோட்டூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு லாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது ...

கோவை சின்ன தடாகம் பக்கம் உள்ள வரபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி ( வயது 56 )இவர் பன்னிமடையில் உள்ள ஒரு ஆட்டோ ஒர்க்ஷாப்பில் கடந்த ஒரு மாதமாக காவாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று ரோட்டில் சுற்றி திரிந்த ஒரு மாடு ஒர்க் ஷாப்புக்குள் புகுந்தது.இதை கிருஷ்ணசாமி துரத்தினார். அப்போது அந்த மாடு அவரது வயிற்றில் முட்டி ...

கோவை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 23). டிரைவர். இவர் நேற்று இரவு சரக்கு வேனில் கோவை காந்தி பார்க்கில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றுக் கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணி அளவில் திருச்சி சாலையில் செல்வதற்காக கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா ...