கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் ராமசாமி .இவரது மனைவி மீனா (வயது 23)இவர்கள் இருவரும் 5-9- 2017 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர் .ராமசாமியின் சொந்த ஊர் தென்காசி.இவர்களுக்கு பிரநயா (வயது 4 )அக்ஷயன் (வயது 2) ஆகிய 2குழந்தை உள்ளனர்.நேற்று மீனா அவரது வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சி. கே ,கே .நகரை சேர்ந்தவர் சிவக்குமார். பழவியாபாரி. இவரது மகள் ஜஸ்வந்த் திகா (வயது 20) இவர் கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் பிபார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார் இவருக்கு தீபக் என்ற வாலிபருடன் ...
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,827 பேருக்கு கொரோனா தொற்று ...
கோவை புளியகுளம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் பன்னாரிமுத்து (வயது 42). கூலித் தொழிலாளி. திருமணமாகவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையான பன்னாரிமுத்துவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். 1½ வருடம் சிறையில் தண்டனை பெற்ற அவர் வெளியே வந்தார். பின்னர் தாயுடன் நீலிகோணாம் பாளையத்தில் வசித்து வந்தார். இவர் ...
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது .நேற்று முன்தினம் 89 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியது. நேற்று மட்டும் புதிதாக 104 பேருக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் ...
டெல்லி: நாட்டில் பல இடங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து டாப் மருத்துவர்கள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்தியதால், டெல்டாவை போல உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகவில்லை. மேலும், ஓமிக்ரான் கொரோனா ...
கோவை செட்டிப்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரி (வயது 20). இவர் பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பொற்றோர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் விக்னேஷ்வரி மற்றும் அவரது சகோதரர் தனது மாமா வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் விக்னேஷ்வரி கடந்த சில ...
தூத்துக்குடி அண்ணாநகர் 11-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் கடந்த 2009-ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியில் சேர்ந்தார். மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது விடுப்பில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் ...
கோவை ஆர்.எஸ். புரம் சுக்ரவார்பேட்டை, சின்ன எல்லை சந்தில் வசிப்பவர் குருசாமி (வயது 80) இவரது மனைவி சொனாத்தாள் (வயது 76) இவர்கள் இருவரும் அங்குள்ளதன் மகன் வீட்டில் வசித்து வருகிறார்கள். அடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி திருப்பதிக்கு மருமகள் நிர்மலாவிடம் கூறிவிட்டு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.செல்போனில் தொடர்பு கொள்ள ...
விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ...