கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளனர் மதுரைக்கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள். உசிலம்பட்டி பகுதியில் உள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் பேசியிருக்கும் நீதிபதிகள், ‘அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல், அவர்களின் திறமை ...
கோவை வடவள்ளி, நவாவூரை சேர்ந்தவர் விக்னேஷ்பாபு. இவரது மகன் ஆதர்ஸ் (வயது 18). என்ஜினீயங் மாணவர். இவரும், இவரது நண்பர்களும் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு சென்றனர். ஓணம் கொண்டாட்டம் முடிந்து நேற்று அதிகாலை ஆதர்ஸ், கல்லூரி நண்பர்களான வடவள்ளி. எஸ்.வி. நகரைச்சேர்ந்த ரோஷன் (18), ரவி கிருஷ்ணன் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள அரசூர் ஊத்துப்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது .இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சொனலால் பட்டேல் (வயது 42)கடந்த 6 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நண்பர்களுடன் அங்கு தங்கி உள்ளார். குடிப்பழக்கம் மற்றும் புகையிலை பொருட்கள் அருந்தும் பழக்கமுடையவர்.நேற்று இவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் திடீரென்று மயங்கி விழுந்தார் ...
கோவை: தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பக்கம் உள்ள மேல நம்பியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன்’ இவரது மகள் சித்ரா (வயது 24) இவர் கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக மருத்துவமனையில் கூறிவிட்டு சென்றவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது ...
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ,கருப்பசாமி வீதியை சேர்ந்தவர் வேலுசாமி அவரது மனைவி ஜோதிமணி ( வயது 60)இவரது மகன் சரவணன் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.வீட்டின் முதல் மாடியில் நின்று ஜோதிமணி கட்டிடத்துக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்திலிருந்து கால் தவறி கீழே ...
கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ள விளாங்குறிச்சி, உமா மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் சின்ன கண்ணன் (வயது55) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காளபட்டி – விளாங்குறிச்சி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது மொபட் மீது மோதியது. இதில் சின்ன ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள ஊஞ்சபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் .இவரது மகன் ரஞ்சித் (வயது 24 )வெல்டிங் தொழில் செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் .அவரது வீட்டில் படுத்துக் கொண்டே சிகரெட் பற்ற வைத்தார். அப்போது அவரது ஆடையில் தீ பிடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு ...
கோவை ஆலாந்துறை அருகே உள்ள முண்டாந்துறை தோட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் .இவரது மகன் பிரகதீஸ்வரன் ( வயது 27 )தனியார் நிறுவன ஊழியர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் ரோகினியும் (வயது 24) கடந்த 2 ஆண்டுகளுக்கு காதலித்து வந்தனர். இதற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி ...
கோவை: கொரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த இரண்டு தவணை செலுத்திக் கொண்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்ததால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ...
எலிசபெத் மறைவை அடுத்து, 73 வயதில் இங்கிலாந்தின் புதிய அரசரானார் பட்டத்து இளவரசர் சார்லஸ். இங்கிலாந்து அரச வழக்கப்படி மகராணி இரண்டாம் எலிசபெத் இறந்த அடுத்த நிமிடமே பட்டத்து இளவரசர் மன்னர் என அழைக்கப்படுவார். மன்னருக்கு யாரும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில்லை. அவர் 3-ஆவது சார்லஸ் என்று அழைக்கப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தின் ...













