கோவை ஆலாந்துறை அருகே உள்ள முண்டாந்துறை தோட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் .இவரது மகன் பிரகதீஸ்வரன் ( வயது 27 )தனியார் நிறுவன ஊழியர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் ரோகினியும் (வயது 24) கடந்த 2 ஆண்டுகளுக்கு காதலித்து வந்தனர். இதற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி ...
கோவை: கொரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த இரண்டு தவணை செலுத்திக் கொண்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்ததால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ...
எலிசபெத் மறைவை அடுத்து, 73 வயதில் இங்கிலாந்தின் புதிய அரசரானார் பட்டத்து இளவரசர் சார்லஸ். இங்கிலாந்து அரச வழக்கப்படி மகராணி இரண்டாம் எலிசபெத் இறந்த அடுத்த நிமிடமே பட்டத்து இளவரசர் மன்னர் என அழைக்கப்படுவார். மன்னருக்கு யாரும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில்லை. அவர் 3-ஆவது சார்லஸ் என்று அழைக்கப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தின் ...
இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் நேற்று உடல் நலக் குறைவால், தனது 96வது வயதில் காலமானார்: உலகில் மிக நீண்ட காலங்களாக, சுமார் 70 ஆண்டுகள் அரியணையை மகாராணியாக அலங்கரித்தவர் எலிசபெத். இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் பொறுப்பேற்கவுள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாம் ...
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரிடம் இருந்த கோஹினூர் வைரம் பதித்த க்ரீடம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார். ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையை சென்னை ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்ச ரின் முன்னெடுப்பில் ...
இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழக்கும் ...
சென்னை: நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களை வாழ்த்துவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது. இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக ...
கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் , ஓரே கழிவறையினை ...
முசிறி : திருச்சி மாவட்டம் முசிறியில் நாயக்கர் காலத்து நான்கு செப்பு பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்து சமய அறநிலையத்துறையில் மண்டல தொல்லியல் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆமூர் நாக.கணேசன்.இவர் இப்பகுதியில் உள்ள கோயில்களை ஆய்வு செய்தபோது இந்த சிறப்பு வாய்ந்த பட்டயங்கள் தெரிய வந்தது. முசிறி சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயிலில் இச்செப்பு பட்டயங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ...













