கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு- அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அச்சம்   கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் பழைய கட்டிடத்தின் நடுவில் உள்ள காலி இடத்தில் பாம்பு ஒன்றை கண்டுள்ளார். இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ...

ஒடிசாவை சேர்ந்தவர் பஷந்த்நாயக் (வயது 19). இவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் அங்கு அவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. பின்னர் தனது அண்ணனுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு ...

வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் சாலை உள்கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக , அருணாசல பிரதேசத்தின் குருங் குமி மாவட்டத்தில் இந்திய – சீன எல்லையை ஒட்டிய தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் . அவர்களில் சிலர் கடந்த வாரம் ப்க்ரீத் ...

15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத சாலை: மழை காலத்தில் சாகச பயணம் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பி ஆர் எஸ் கவலர் குடியிருப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத சாலை. மழை காலத்தில் சாகச பயணம் மேற்கொள்ளும் காவலர் குடும்பங்கள் . காவலர் முதல் உதவி ஆணையர் வரை சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ...

சேலம்: சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணழி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள வெள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவரது மகள் மேச்சேரியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 57) இவர் நேற்று தனது உறவினர்களை வரவேற்க கோவை ரெயில் நிலையம் சென்றார். 1-வது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்றார். அப்போது எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த தண்டவாளத்தில் வந்தது.இதனால் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையே மகேஷ் சிக்கினார்.இதில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.ரத்த ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூடுதுறையை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவரது மனைவி பிரியதர்ஷினி (26). இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் பார்த்திபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு ...

  ஏழை மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா…. குமுரும் மக்கள்…!   2015ஆம் ஆண்டில் இருந்து கிடப்பில் போட்டு வைக்கப்பட்ட்டுள்ள ஏழை மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டாவை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் என 100க்கும் மேற்போட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.   கோவை மதுக்கரையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் இன்று ...

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டுமென்று எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பிஏ.4 மற்றும் பிஏ.5 மாறுபாடுகள் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அடுத்து ஏற்படும் கொரோனா அலைகளுக்கு ...

புதுடெல்லி: மீண்டும் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மக்களை தீவிரமாக பாதிக்கத் தொடங்கிவிட்டது. ஒமிக்ரான் ஏற்கனவே பாதித்தவர்களையும் மீண்டும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது மேலும் பிறழ்ச்சியடைந்த ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் தொற்றும்போது ஏற்படும் அறிகுறிகள் வாசனை இழப்பு அல்லது காய்ச்சல் என்பதுடன் நின்றுவிடவில்லை. வேறு சில அறிகுறிகளையும் இந்த கோவிட் நோய் ஏற்படுத்துகிறது. ஓமிக்ரான் வகை மாறுபாடு, ...