கோவை நொய்யல் ஆறு சித்திரை சாவடி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை.. கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்த நிலையில், சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவரது மகள் சிந்து ( வயது 26 )பி.ஏ .பட்டதாரி.இவர் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் ஜெயந்தி சூலூர் போலீஸ் புகார் செய்துள்ளார். ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் டாப்டிவிசனில் பணிபுரிந்து வருபவர் பாபு இவரின் மனைவி முத்துலட்சுமி வயது 47 இவர் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவரும் குளிப்பதற்க்காக குளியல் அறையில் மின்சார வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட ...
ஹரியானா சேர்ந்தவர் கிருஷ்னெண்டு சாட்டர்ஜி (வயது 48). இவரது மகன் நமன் சாட்டர்ஜி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கார் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். அதற்காக அங்குள்ள கார் பந்தய பயிற்சி பள்ளியில் கற்று வந்தார். இந்த நிலையில் அவர் கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கார் பந்தய ...
மதுக்கரை : மதுக்கரை அடுத்த எட்டிமடை அருகே லட்சுமி பியூல்ஸ் எனும் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளது. இங்கு ஐ.ஓ.சி., நிறுவனம் சார்பில், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.,), குழாய் வழியே சப்ளை செய்வதற்கான திட்டம் துவக்கப்பட்டது.இதற்காக, பிச்சனூரிலுள்ள சிட்டி கேட் மையத்திலிருந்து, மூன்று கி.மீ., தூரத்திற்கு இரும்பு குழாய் பதிக்கப்பட்டு, மொத்தம் 500 கி.கி., கொள்ளளவுக்கான ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ...
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டம்- கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு.. கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டத்தில், மானியம் பெற்று தொழிலை சீரமைக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ...
குரங்கு அம்மை : கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு. கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழக – கேரளா எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் 2 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ...
கோவை-திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. வேகத்தடைகள் ஏற்கனவே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து இறந்தனர்.இதனால் மேம்பாலம் தற்காலிகமாக முடப்பட்டு விபத்தை தடுப்பதற்கான பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால்,வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் ...
உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர ...