கோவை கிணத்துகடவை சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ...
கோவை அன்னூர் செல்லப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 23). எலக்ட்ரீசியன். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதன் பின்னர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று அருண்குமார் வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அப்போது விரக்தி அடைந்த அவர் ...
கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு பிரசவத்திற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கோவையை அடுத்த அன்னூரை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் அந்த ஆண் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு ...
கோவை: திருச்சியை சேர்ந்தவர் பரம தயாளன். இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலில் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம் கல்லூரி விடுதியில் தங்க விருப்பம் ...
கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் சார்பில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் கோவை பாலு, பிரசாந்த் ...
திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவரை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திமுகவினிலிருந்து விலகுவதாக ...
கேரள மாநிலத்தில் காவல்துறையின் அனுமதி பெறாமல் பறக்கும் ட்ரோன்களை பிடிக்க வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்த கேரள போலீசார் ஏற்பாடு செய்திருந்த 15 வது கோகோன் மாநாடு முதல்வர் பினராய் விஜயனால் துவங்கி வைக்கப்பட்டது. இதில் 1200க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து ...
நான்கு சிறுத்தை புலிகள் உலா வந்த நிலையில்: அதே வீட்டில் கரடிகள் உலா வரும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது ...
தமிழ்நாட்டு சினிமா தொழிலாளர்களுக்கு சூர்யா செய்யும் அநியாயம்.. வெளியில் மட்டும் தான் காந்தி வேசமா..?
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சிறுத்தை சிவாவின் படம் ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சூர்யா தான் தயாரிக்கும் படங்களை ஓடிடி தளத்திற்கு கொடுத்து வருகிறார். இதனால் ஏற்கனவே திரையரங்கு தயாரிப்பாளர்கள் சூர்யா மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது படத்தின் லொக்கேஷனை ...
குப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!! பலருக்கும் நரை முடி பிரச்சனை சிறுவயதிலேயே வந்துவிடுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் பல வீட்டு வைத்தியங்களை செய்து பார்ப்பார். ஆனால் அது எதுவும் நிரந்தர தீர்வை அளிக்காது. இதை ஒரு முறை செய்தாலே போதும் நிரந்தர தீர்வாக ...













