கோவை : கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைதிரியை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் முகம்மத் ரசித் (வயது 24) இவர் கணபதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் . இவர் வழக்கம் போல தினமும் மாலையில் கல்லூரி மைதானத்தில் தனது நண்பருடன் கால்பந்து விளையாடுவார். அதேபோல நேற்றும் மைதானத்தில் ...

கோவை : நேபாளம் நாட்டை சேர்ந்தவர் லட்சுமணன் பாரதி ( வயது 24)இவர் கோவை அருகே உள்ள ராக்கி பாளையத்தில் வசித்து வருகிறார்.இவர் தனது சொந்த நாட்டுக்கு செல்வதற்காக நண்பர்களுடன் கோவை ரயில் நிலையம் வந்தார.ரயில் புறப்படுவதற்கு தாமதமானதால் லட்சுமணன் பாரதி ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். ...

கோவை சிறுமுகையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). இவரது மனைவி சரண்யா (29). கூலி வேலை செய்த வந்தார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ...

படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடிஇன்று  ஜப்பான் பயணம் ஆகிறார். தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை எட்டாம் தேதி ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நபர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக ...

திமுக எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் சமீபத்தி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக பொன்முடியின் பேச்சு பலரால் ரசிக்கப்படவில்லை. மேலும், அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என்று கூறிவிட்டு, பேருந்தில் ஓசியில் செல்கிறீர்கள் என பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இந்தச் சூழலில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ...

சென்னை : தமிழக இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேகர்பாபு 2011 ஆம் ஆண்டு ...

பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு ...

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சவுரவ் குமார் ரிஷி தேவ் ( வயது 18 )இவர் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . அங்குள்ள தொழிலாளர் தங்கும் குடியிருப்பில் வசித்து வந்தார்.இவர் ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால் அந்தப் பெண் ...

கோவையை அடுத்த காருண்யா நகர் பக்கம் உள்ள இருட்டு பள்ளம், சிறுவாணி கார்டனை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( வயது 64 )இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் அவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ஓட்டலை மூடிவிட்டார்.அதில் இருந்து மன அழுத்தத்துடன் காணப்பட்டார்.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுபபடைந்த அவர் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மக்களிடமிருந்து மனுக்களை கலெக்டர் சமீரன் பெற்றுக் கொண்டார். பின்னர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ...