கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ராம்கோபால் இவரது மகன் வரதயகிரிவு ராம் (வயது 22) பி.டெக் பட்டதாரி.இவர் சாப்ட்வேர் என்ஜினியரிங் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.இந்த நிலையில் நேற்று அவர் தனது பெறோரிடம் தலைவலிப்பதால் ...
கோவை: தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில பகுதிகளில் புகையிலைப் பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட புகையிலைத் தடுப்புப் பிரிவின்கீழ் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பறிமுதல், அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ...
கோவையில் ஒற்றைக் காட்டு யானை: இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள். கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தன. பெரும் போராட்டத்திற்கு பின், ...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரைக்கும் 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேர் என்றும், செப்டம்பர் மாதம் 572 பேர் என்றும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் 164 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி ...
கர்நாடகா மாநிலம், பிடார் என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழைமையான மதரஸா ஒன்று இருக்கிறது. மெஹ்முத் கவன் என்ற அந்த மதரஸா புராதான சின்னங்களில் ஒன்றாகவும், தேசிய நினைவுச் சின்னமாகவும் இருக்கிறது. தொல்லியல் துறை இதனை பராமரித்து வருகிறது. இந்த நிலையில், பிடாரில் இந்து அமைப்புகள் சார்பாக தசரா பேரணி நடத்தப்பட்டது. பேரணி மதரஸா அருகே ...
வால்பாறையில் புதிதாக அமைக்கப்பட்ட படகு இல்லத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவர நகராட்சி சார்பில், ரூ.5.6 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா மற்றும் ரூ.4.75 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. ...
உலகின் மிகவும் வயதான நாய் என கின்னஸ் சாதனை படைத்த பெப்பிள்ஸ் (22) உயிரிழந்தது. அமெரிக்காவின் கரோலினாவை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி தம்பதியினர் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்த இந்த நாயை எடுத்து வளர்த்து வந்தனர்.இந்நிலையில் இன்னும் ஐந்து மாதங்களில் 23 வது பிறந்த நாளை கொண்டாட இருந்த ...
சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள தென் துருவ பகுதியில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. இதுபற்றிய பல சுவாரசிய தகவல்களும் வெளியாகி உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு, ...
கோவை அம்மன் குளம், ஜி.எச். காலனி சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன், இவரது மகன் கார்த்திக் ( வயது 28 ) இவர் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்த மாணவர் முகமது ரியாஸ் ( வயது 22) என்பவருடன் ஸ்கூட்டரில் கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .ஸ்கூட்டரை கார்த்திக் ஓட்டினார்..லட்சுமி மில் சந்திப்பில் சென்ற போது அந்த ...
கோவை பேரூர் பக்கம் உள்ள குப்பனூர், பள்ளிக்கூட விதியை சேர்ந்தவர் சின்னச்சாமி அவரது மனைவி பூவாத்தாள் ( வயது 78 )இவர் நேற்று அவரது வீட்டின் முன் சாப்பிட்ட பிளேட்டை கழுவிக் கொண்டிருந்தார் .அப்போது இவரது காலில் பாம்பு கடித்தது உடனே அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் .வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்த அவர் ...













