அபுஜா: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 76 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முகமது புகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியதால் நீச்சல் தெரியாத பலர் நீரில் மூழ்கியதில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். ...

மும்பை: மும்பை நவசேவா துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கப்பட்ட கன்டெய்னர் ஒன்றை மும்பை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். அப்போது, அதில் ரூ.500 கோடி மதிப்புள்ள 50 கிலோ கோகைன் போதை பொருள் இருந்தது. இந்த கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து பச்சை ஆப்பிள், பேரிக்காயை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. இந்த பழங்களுக்கு ...

சென்னை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்யவும், பட்டாசு பார்சல்களை பறிமுதல் செய்யவும் தெற்கு ரயில்வே தனிப்படை அமைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஊர்களுக்கு தீபாவளியைக் கொண்டாட ரயிலில் பயணம் செய்வார்கள். அப்படி செல்லும் போது, மக்கள் தங்கள் சாமான்களோடு பட்டாசுகளை எடுத்துச் ...

கோவையில் வீட்டுக்குள் நுழைய முயன்ற யானை: போ போ என மெதுவாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்… கோவை மாவட்டம் சின்ன தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருகிறது இந்நிலையில் நேற்று பன்னிமடை பகுதிக்குள் இரவு கூட்டத்துடன் வந்த ...

கோவையில் நாய்களை தாக்கி கொன்றது சிறுத்தையா ?: மலை அடிவாரத்தில் சிறுத்தை படுத்து உறங்கும் செல்போன் காட்சிகள் வைரல் – பொதுமக்கள் பீதி… கோவை கணுவாய் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை மற்றும் கருஞ் சிறுத்தைகள் உள்ளன. இவைகள் அவ்வப் போது விவசாயத் தோட்டங்களில் புகுந்து அங்கிருக்கும் ஆடு மற்றும் நாய்கள் ...

கோவை மாவட்டம் ஆழியார் பக்கம் உள்ள கம்பல்பாரி பகுதியை சேர்ந்தவர் நல்ல பொம்மு. அவரது மனைவி திருமலை யம்மாள் (வயது 57 ) கூலி தொழிலாளி.இவர் நேற்று அங்குள்ள கொல்லே கவுண்டனூரில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ...

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் பிரபாகரன் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத ...

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாசிக்கில் உள்ள அவுரங்காபாத் சாலையில் டீசல் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி மீது மோதியதில் ...

கோவை ராமநாதபுரம் ,சுங்கம் பகுதியில் உள்ள ஞான சுந்தரி நகரை சேர்ந்தவர் கந்தசாமி, இவரது மனைவி தனலட்சுமி ( வயது 90) இவர் நேற்று அவரது வீட்டில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து ...

கோவை :சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மகன் சபரிவாசன் (வயது24) இவர் சின்ன தடாகத்தில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள மாடியில் தங்கி இருந்தார் .அவர் தங்கி இருந்த அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...