டெல்லி;உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே அதிகரித்து வரும் ...
கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி ஒருவர் காயம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் இரண்டாவது டிவிசனில் வசித்து வருபவர் சுந்தரம் என்பவரின் மகன் துரைராஜ் வயது 59, இவர் இன்று காலை 6 மணியளவில் தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சி மேற்க் கொண்டு நல்லகாத்து சுங்கம் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது ...
எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தென்காசி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருக்கும் கடையம், செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் ஆண்டுதோறும் பரவுவது வழக்கமாக இருக்கிறது . இந்நிலையில், ...
அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஷாக்! இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை! தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகின்றது. துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ...
கோவை : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பக்கம் உள்ள கழுகுமலை, குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் ,இவரது மகன் சதீஷ் (வயது 41 )இவர் கோவை சிங்காநல்லூரில்,ஆர். வி. எல். நகரில் தங்கி இருந்தார். பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறையில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8 மணி அளவில் ...
கோவை: ஒடிசாவை சேர்ந்தவர் அப்துல் அர்பஞ் கான் (வயது 24). இவர் கோவை எஸ்.எஸ் குளம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அன்னூர் – கோவை ரோட்டில் மானிக்கம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ...
கோவை செட்டிபாளையம் அருகே உள்ள ஓராட்டுக் குப்பை ‘நேரு நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி வளர்மதி (வயது 28 )இவர்களுக்கு மணிஷா (வயது 5 )என்ற மகள் உள்ளார்.சிலம்பரசன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த வளர்மதி தனது மகள் மனிஷாவுடன் கடந்த 16ஆம் தேதி வீட்டில் இருந்து எங்கோ மாயமாகிவிட்டார் ...
அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமான சூழல் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. பின்னர் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்களில் இன்று காலை 10 ...
சீனாவில் பல ஆண்டுகளாக ஒற்றை கட்சியின் ஆட்சி முறையே நடந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதிபர் பதவியை ஏற்று ஆட்சி நடத்தி வருவது வழக்கம். அந்த முறையில், ஒருவர் சீன அதிபராக 10 ஆண்டுகாலம் மட்டுமே பதவிவகிக்க முடியும் என்ற விதியிருந்தது. சர்வாதிகாரத்தை தவிர்க்க இருந்த இந்த விதியினை தற்போதைய அதிபர் ஜி ...
தைவான் மீது படைகளை பயன்படுத்துவது சீனாவின் உரிமை. தைவான் ஜலசந்தியில் பொருளாதார மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை ஊக்குவிக்க தயார். தைவான் மீது படைகளை பயன்படுத்தும் உரிமையை சீனா ஒருபோதும் கைவிடாது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதிப்பட தெரிவித்துள்ளார். குடியரசு தைவானை சீனா தனது சொந்த பிரதேசமாக கருதுவதாகவும், முறைப்படி தைவான் சீனாவிற்கு சொந்தமான ...













