தமிழக – கேரளா எல்லையில் பாலக்காட்டு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் அணையில் நீர் பிடிப்பு பகுதியில் ...
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: நடுரோட்டில் பெண்ணுக்கு கத்தி குத்தி – மீன் வியாபாரி கைது கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது ...
செல்போன் டவரில் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை கோவை, சரவணம்பட்டி துடியலூர் சாலையில் கே.ஜி.ஐ.எஸ்.எல். பகுதியில் செயல்பாடற்ற நிலையில் இருந்த ஏர்செல் டெல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், ஏசி, 40 மீட்டர் டவர், பேட்டரி உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக ...
லண்டன்: உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் உள்ளது. ஆனால், பணவீக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கு நிலைமை சரியில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஃபுட் ஃபவுண்டேஷன் சாரிட்டி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனின் உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பதாக ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை ...
சென்னை: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளது. இது வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறவுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று கூறியதாவது: ...
கோவை : தூத்துக்குடி யில் உள்ளமேலூரை சேர்ந்தவர் சொக்கநாதன் .இவரது மனைவி சிவகாமி (வயது 75 )இவர் கோவை கணபதி மணியக்காரம் பாளையத்தில் வசித்து வந்தார் .தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 2-ந்தேதிஆயுத பூஜை தினத்தில் பூஜை அறையில் சாமி கும்பிடும் போது விளக்கு தீ இவரது சேலையில் தவறுதலாகப்பட்டு ...
கோவை: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ராகேஷ் கான் (வயது 25). இவரது மனைவி மனோகர கான் (22). இவர்களுக்கு மகன் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் கோவை வந்தனர். பின்னர் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலத்தில் தங்கி ராகேஷ் கான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ராகேஷ் கான் தனது மகனை கண்டித்து ...
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்து சுப்பையா கவுண்டன்புதூர் உள்ளது. இங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட அந்த வழியாக சென்றவர்கள், முட்புதருக்குள் சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. சேலையில் சுற்றப்பட்டு இருந்த அந்த ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டியை சேர்ந்தவர் மணிமேகலை.இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில் மணிமேகலை மீண்டும் கர்ப்பமானார்.இவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர்.ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் போது மணிமேகலைக்கு அதிக பிரசவலி ஏற்பட்டது.இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் வேனை ரோட்டில் ஓரமாக நிறுத்தினார்.ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ...













