சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிப்பால் 10.30 மணி அளவில் 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரியில் நீர் ...
கோவை : சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கைக்கு தென்கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து கொண்டு வருகிறது. இது வடக்கு வடமேற்க்காக நகர்ந்து மன்னார் வளைகுடா வருகை தரும். இதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்யும். மிக கன மழை பெய்யும் இடங்கள் :சென்னை ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள தொட்டபாவி, ஆவின் நகரை சேர்ந்தவர் சண்முகம் ,அவரது மகன் சுரேந்தர் ( வயது 32)கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது . மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். குடிப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேந்தர் நேற்று ...
கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக என்ஜிஓ அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக என்ஜிஓ அமைப்பின் ஆய்வில் ...
வடகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பானின் தெற்கு பகுதியில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் படைகள் நேற்று மிகப்பெரிய கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இந்த கூட்டுப் பயிற்சி வரும் 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போர் பயிற்சிக்கு ‘கூர்மையான வாள்’ (Keen Sword) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சுமார் 26 ஆயிரம் ஜப்பான் ...
பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார், மத்திய அரசு நாட்டில் வட்டியில்லா வங்கி முறையை விரைவில் அமல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். உலக நாடுகள் முழுவதும் மந்த நிலையால் சிக்கித் தவித்து வரும் நிலையில், பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. பணவீக்கத்தினை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.இதன் மூலம் ...
இந்தியாவில் 100 வயதுக்கு மேல் சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் தொடங்கிய துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, கடந்த 7-ந்தேதி வரை நடந்தது. இந்நிலையில், இன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் ...
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா மீது முட்டை வீச்சு. முட்டைகள் வீசிய நபரை இங்கிலாந்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். பிரிட்டன் மன்னர் சார்லஸ் இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள யோர்க் நகரம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் மன்னருக்கு வாழ்த்தொலிகளை எழுப்பி உற்சாக ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம், கொங்கு நகரை சேர்ந்தவர் ஞானவேல், இவரது மகன் ரவி பிரசாந்த் (வயது 22) மெக்கானிக். நேற்று இவர் அன்னூர் -கோவை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். குன்னத்தூர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் லாரி இவர் மீது மோதியது. இதில் ரவி பிரசாந்த் ...
கோவை – மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரெயில் தண்டவாளங்கள் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தைவிட 1 அடி வரை உயரமாக உள்ளது. அது அங்கு ஏற்கனவே இருந்த தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக ...













