பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெயில் 30-40 சதவீதம் தள்ளுபடி வழங்க ரஷ்யா மறுத்துவிட்டது. அப்படியொரு சலுகை வழங்கப்பட மாட்டாது என்று ரஷ்யா தெளிவாகக் கூறியதால், பாகிஸ்தான் தூதுக்குழு வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று. பாகிஸ்தானின் பெட்ரோலியத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் தலைமையிலான குழு நவம்பர் 29ஆம் தேதி ரஷ்யா சென்றது. இந்த தூதுக்குழு நவம்பர் 30 அன்று ரஷ்ய ...

பா.ஜ.க மகளிர் அணி கூட்டம்: கோவையில் நடைபெற்றது பா.ஜ.க கோவை மாநகர், மாவட்ட மகளிர் அணி கூட்டம் கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அரசியலில் பெண்கள் தன்னம்பிக்கை உடனும், தைரியமாகவும் ...

ஜனவரி 1 முதல் இயற்கை எரிவாயு மற்றும் மின்சார ஆட்டோக்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்‌. மத்திய அரசின் காற்றுத் தரக் குழு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு ஜனவரி 1 முதல் இயற்கை எரிவாயு மற்றும் மின்சார ஆட்டோக்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள வழியம்பாளையம் வி.ஜி.பி .பிரேம் நகரை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 47) இவர் நேற்று சரவணம்பட்டி -துடியலூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்குள்ள ஒரு பிளாசா முன் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து ...

கோவை: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள முக்கூடலை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா இவர்களது மகன் பென்னிஸ் குமார் (வயது 24) இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் இவரது தாயார் மல்லிகா கடந்த 20 20 ஆம் ...

கோவை ரயில் நிலையம் முன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வணிகர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மே 17 இயக்கம் உள்பட 33 அமைப்புகள் ஒன்று ...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. பின்னர், வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் ...

சென்னை: தலைநகர் சென்னையில் அதிவேகத்தில் பைக்கை இயக்கி சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கொடூர விபத்தின் வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற கொடூர விபத்துகள் ...

கோவை அடுத்த அன்னூர் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி குருக்கம்பாளையம் பகுதியில் 31 வயது நபருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. உடனே அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதேபோன்று கஞ்சப்பள்ளி சர்ச் தெருவை சேர்ந்த ஐந்து ...

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் முருகேசன்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் ஆவார். இவரது மகன் சுதாகர் ( 38 ) சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று அவிநாசி- கருமத்தம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அங்குள்ள காடுவெட்டி பாளையம் நால்ரோடு அருகே சென்றபோது திடீரென்று ...