நியூயார்க் :’சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வுக் கூடத்தில், மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ்’ என, அங்கு பணியாற்றிய அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.கொரோனா வைரஸ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசின் முதல் பாதிப்பு, சீனாவின் வூஹானில் தான் உறுதியானது. அரசு சாரா ஆய்வுஅங்குள்ள வைராலஜி மையத்தில் இருந்து, ...

சென்னை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் ...

மனிதரின் மூளைக்குள் சிப் பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்துவதை விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யவிருக்கிறார் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 43 )கட்டிட தொழிலாளி .இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர் .சக்திவேல் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ...

கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் தனுஸ்ரீ (வயது20) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் தைராய்டு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை பீளமேடு- வடகோவை ரெயில்வே தண்டவாளம் அவராம்பாளையம் அருகே 40 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரின் உடல் ரெயிலில் மாட்டி கொண்டது. 50 மீட்டர் தூரம் இழுத்து வந்து உடல் சாலையில் விழுந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு ...

கோவை டிச 3 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர பஸ்வான். இவரது மகன் ஆகாஷ் குமார் ( வயது 19 )இவர் நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டியில்நாகராஜ் என்பவருக்கு சொந்தமானதோட்டத்தில் தங்கியிருந்து கூறி வேலை செய்து வந்தார். நேற்று இவர் தோட்டத்தில் இருந்த பவர் ட்ரெய்லரை எடுத்து ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக மாமரத்தில் ட்ரெய்லர் ...

கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயில், மழை, குளிர் என பருவநிலை மாறி மாறி வருகிறது. இதை மக்கள் பொருட்படுத்தாமல் இருப்பதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், மழைநீரில் நனைந்த உணவுகளை உண்பதாலும் சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படுகிறது.வைரஸ் ...

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் முடியாமல் தொடர்கிறது. உக்ரைனின் நான்கு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா, அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்தது. மேலும், தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவோம் எனவும் எச்சரித்திருந்தது. இதற்கிடையே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிரந்தர அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய இந்திய பிரதமர் ...

மும்பையில் திடீரென 144 தடை (ஊரடங்கு) உத்தரவை வரும் 4-ம் தேதி முதல் 2023, ஜனவரி 2ம் தேதிவரை பிறப்பித்து மும்பை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். மும்பையில் அமைதியை நிலைநாட்டவும், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் எந்த தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவின்படி, மும்பை நகரில் 5 நபர்கள் அதற்கு ...