தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்துவருகிறது. கடந்த நவம்பர் மாதம் இரண்டு காற்றழுத்த தாழ்வுமண்டலங்கள் உருவான நிலையில் அவை அனைத்தும் வலுவடைந்து பெரிய சேதம் ஏற்படுத்தாமல் இருந்தது. ஆனால், மீண்டும் கடந்த 5-ந் தேதி வங்க கடலில் ...
உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போா், தங்களது அமைக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுப்பதற்கான அபாயம் உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போா், தங்களது அமைக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுப்பதற்கான அபாயம் உள்ளதாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் எச்சரித்துள்ளாா். நாா்வேயின் முன்னாள் பிரதமரான அவா், இது குறித்து அந்த நாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு ...
மாண்டஸ் புயல் கரையை கடந்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ‘ மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இது தொடர்ந்து வலுவிழந்து கொண்டிருக்கிறது. இன்று காலை ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின் தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு ...
புயல்கரையை கடந்ததை நிலையில், சென்னையில் பேருந்து சேவை, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்கள் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. வழக்கமாக இரவு 11 மணி வரையிலும் அதிகாலை 5 மணி முதலும் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் நிலையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ...
சென்னை: மாண்டஸ் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கோவளம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட கடைகள் சின்னாபின்னமாகியுள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை முற்றிலும் சேதமடைந்து மணலால் மூடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது. மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், ...
கம்யூனிச சித்தாந்தத்தை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், இந்தோனேஷியாவில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்தோனேஷியாவில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக் காதல் மற்றும் திருமண உறவை மீறிய உடலுறவு குற்றமாக ...
கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள சின்னம்பாளையம், சிற்பி நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(வயது 31) பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மானேஜராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது ரோட்டில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது பைக் மோதியது.இதனால் கீழே விழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி பரிதாபானு ( வயது 47 ) இவர் தனது கணவருடன் பைக்கில் நரசிங்கபுரம் ரோட்டில் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி பைக்குடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் வி.ஜி.பி. கார்டனை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (வயது 22). இவர் சந்தேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சல்மான் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனது செல்போன் மூலமாக ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் சூதாட்டம் மூலமாக ...
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 12 லிருந்து 13 கி.மீ-ஆக அதிகரித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ...












