மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் சென்ற சில தினங்களாக பெய்த கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையானது 140 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழை ...

தவாங்: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இந்திய எல்லையில் முதலில் காஷ்மீரில் உள்ள கிழக்கு லடாக்கில் கண் வைத்திருந்த சீனா தற்போது அருணாச்சல பிரதேசத்தி தவாங் பகுதியில் குறிவைத்துள்ளது. ஒருங்கிணைந்த காஷ்மீரில் உள்ள கிழக்கு லடாக் இந்தியா, சீனா இடையே காலம் காலமாக பிரச்சனைக்குரிய பகுதியாக உள்ள ...

இந்தியா-சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா நேற்று அக்னி 5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த அக்னி -5 ஏவுகணையை இரவில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் பாதுகாப்பு அமைச்சகம் சோதித்து பார்த்துள்ளது. 5,500 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து ...

மதுரையில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் சுமார் 2 அடி உயரமுள்ள மோடி பொம்மை விறுவிறுப்புடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் விறுவிறுப்பாய் விற்பனையாகும் பிரதமர் மோடி பொம்மை! திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக் கடையில் சுமார் 2 அடி உயரமுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொம்மை ரூ.1,554க்கு ...

சென்னை: சென்னை மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குளங்களை அமைக்கும் அசத்தலான திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் குளங்களால் மழை நீர் சாலையில் தேங்கும் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதன்முதலாக இந்த குளங்கள் பெரம்பூரில் அமைக்கப்படவுள்ளதாகவும், பின்னர் மற்ற பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் ...

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் உள்ள டீ.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய நடிகர் ரஜினிகாந்த் அதிகாலையில் மகள் ஐஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவர்களை தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்றார். பின்னர் வேத பண்டிதர்கள் ...

கோவை கணபதி ஆறு புளியமரம் ,ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்தவர் சுரேந்திரன் .இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 36) இவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள இக்கரைபோளுவாம்பட்டியில் வசிக்கும் இவரது தாயார் வசந்தி (வயது 52)சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது மகள் சாவில் ...

நாமக்கல்: கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்கத்தில் உள்ள கோழி பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேரளா மாநிலம் கோட்டையும் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்புக்கரை மற்றும் தலயாழம் பகுதியில் பண்ணையில் உள்ள வாத்துக்கள் திடீரென செத்து மடிந்தது. இதனை ...

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிராக லாபம் தரக்கூடிய இரட்டை பதவியில் இருப்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய முடிவெடுக்கிறது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே அவர் ...

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து உதவி வருகின்றன. மேலும் ரஷ்யா உக்ரைன் மீதான இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரப்படுத்தி உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரங்களின் மீது அதிநவீன டிரோன்கள் ...