கோவை அருகில் உள்ள நீலாம்பூர், அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 73) இவர் நேற்று கோவை- அவிநாசி ரோட்டில் தனது மனைவி நல்லம்மாளுடன் ( வயது 60) மொபட்டில் கோவை- அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பீளமேடு தனியார் கல்லூரி அருகே சென்ற போது பின்னால் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்கள் ...

பொள்ளாச்சி தாலுகா போலீசார் நேற்று மாலைகுள்ளக்காபாளையம், தொப்பம்பட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அவர்களிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பல்லடம் சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் ( வயது 35 )பொள்ளாச்சி அழகுபுரி ...

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் மோசமான பனிப்புயல் இப்போது அங்கு ஏற்பட்டுள்ளது. இனால் அங்கு பெரும்பாலான பகுதிகள் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. புவ வெப்பமயாமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. வெயில், குளிர் அல்லது மழை என எதுவாக இருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக ...

பீஜிங்: முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட நாடான சீனாவில் தற்போது கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறதாகவும், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அங்கு உச்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பாக ஒரே நாளில் 3 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது உலக நாடுகளுக்கு கொரோனா வைரசை பரப்பி விட்ட சீனா, ...

புதுடில்லி:சிக்கிம் மாநிலத்தில் மலைப் பாதையில் சென்ற ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து, 16 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளனர்.வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் வடக்குப் பகுதியில், இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள செட்டன் என்ற இடத்தில் இருந்து, மூன்று வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர். ...

சீனாவில் கொரோனா தொற்று தலைவிரித்தாடி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா தொற்று. மக்கள் மருந்து மாத்திரைகள் இல்லாமல், உண்பதற்கு சரியான ஊட்டச் சத்து உணவு இல்லாமல், மருத்துவமனைகளில் நிரம்பி வருகின்றனர். இந்தியா, ஜெர்மன் போன்ற நாடுகள் சீனாவுக்கு மருந்துகள் கொடுத்து உதவி வருகின்றன. ஜீரோ கோவிட் என்ற பெயரில் மக்களை ஜி ஜின்பிங் அரசு வீட்டுக்குள் ...

கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் குமளி-கம்பம் சாலையில் நேற்றிரவு (டிசம்பர் 23) 11 மணியளவில் சபரிமலை பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த காரில் குழந்தை உள்பட 12 பேர் இருக்காலம் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 30) இவரது மனைவி மஞ்சுளா( வயது 27) இவர்களுக்கு கடந்த ஓரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ் குமார் குடிபழக்கம் உடையவர் .குடித்துவிட்டு வருவதால் வீட்டில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மஞ்சுளா அவரது பெற்றோர் ...

கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சின்ன பொண்ணு என்ற சுமதி ( வயது 35) இவர்களுக்கு நிவேதா ( வயது 10)மணிமேகலை (வயது 9) என்றமகள்களும் பரத் வேல்( வயது 5) என்ற மகனும்உள்ளனர்.சண்முகம் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் சின்னப்பொண்ணு என்ற ...

கோவை மாவட்டம் அன்னூர் – புளியம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு மில் அருகே நேற்று ஆட்கள் ஏற்றிகொண்டு வேகமாக வந்த ஒரு வேன் திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்தது .இதில் வேனில் பயணம் செய்த புளியம்பட்டியை சேர்ந்த தங்கமணி ( 36 ) மாரப்பன் ( 76) கிருஷ்ணசாமி (44) பாண்டியம்மாள்( 32 ) சரஸ்வதி (49 ...