கோவை: வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சீனிவாசா நகரில் பூட்டி கிடந்த ஒரு வீட்டில் துணிகர திருட்டு நடந்துள்ளது.இந்த வீட்டின் உரிமையாளர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.. இந்த நிலையில் யாரோ இவரது வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த தங்கக்காசு ,தங்க கம்மல் மற்றும் வெள்ளி சாமான்கள் ,பணம் 25 ஆயிரம் ஆகியவற்றை ...

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடும் உறைபனியும், குளிரும் நிலவி வந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது ...

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் கணேசன், இவரது மனைவி கோமதி ( வயது 37) இவர்கள் கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் வீதியில் வசித்து வருகிறார்கள்.கோமதி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இந்து பிரியா ( வயது 12) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு ...

கோவை பக்கம் உள்ள கிணத்துக்கடவு பொன்மலை நகரை சேர்ந்தவர் நடராஜ் ( வயது 54) விவசாயி .இவரது மனைவி செல்வநாயகம் ( வயது 48) நேற்று நடராஜ் தனது மனைவியுடன் கோயிலுக்கு செல்வதற்காக கோவை – பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ...

கோவை: கோவையில் வாலிபர் ஒருவர் போதையில் கார் மீது ஏறி அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மேற்கத்திய கலாச்சாரம் மெல்ல மெல்ல கோவையை ஆட்கொண்டு வருகிறது. அதன் விளைவாக கோவையின் பல்வேறு இடங்களிலும் பப்புகள், கிளப்புகள் வர துவங்கியுள்ளன. இங்கு வந்து செல்லும் இளம் பெண்களும், ஆண்களும் போதை தலைக்கேறி அவ்வப்போது ரகளையில் ...

கோவை எம்.என்.ஜி வீதி யை சேர்ந்தவர் முருகன் (வயது 53). தங்க பட்டறை தொழிலாளி. இவரது மகள் ஹேமலதா (வயது 20). இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதற்காக வரன் பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் 23-ந் தேதி காந்தி பார்க்கில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் ...

கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.அப்போது அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எழுந்து செல்ல கூறினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் ...

கோவை மாநகர போலீசில் நிலையங்களில் பணியாற்றி வந்த 15 ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் என மொத்தம் 20 பேர் நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 58). இவர் கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தது. இவர் ...

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்றும் கொட்டிய பனியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிப்பொழிவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், டெக்சாஸ், மெக்சிகோ, நியூயார்க்கின் பஃபேலோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதன் ...