அமெரிக்காவில் பாம் சூறாவளி எனப்படும் பனிப்புயலாலி சிக்கி இதுவரை 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பல பகுதிகளிலும் இந்தப் பனிபுயலின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய புளோரிடாவில் வெப்பநிலை -27 டிகிரி வரை சரிந்துள்ளது. கார்கள், வீடுகள் அனைத்தும் பனியால் போர்த்தப்பட்டு காட்சியளிக்கின்றன. மருத்துவ உதவியைக் கூடப் ...

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் ...

நம் வீட்டின் சமையலறையில் உள்ள பல பொருட்கள் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் தாங்கள் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் கை வைத்தியம் பார்த்தார்கள். அதில் அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் ...

கொரோனா வைரசின் ஓமிக்ரான் பிஎப் 7 வேரியன்ட் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு டிசம்பர் 24 முதல் வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளை தோராயமாக சோதனை செய்யத் தொடங்கியது. அந்த சோதனைகளில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. “கடந்த மூன்று நாட்களில் அதாவது ...

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்டுகளின் மாஜி தலைவர் பிரசண்டா பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேபாளத்தை தங்களது ஆதரவு நாடாக தக்க வைப்பதில் இந்தியா, சீனா இருநாடுகளும் களத்தில் குதித்துள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விரைவில் காத்மாண்டு செல்ல இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நாடாளுமன்றத் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொண்டே கவுண்டன் பாளையம, கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி ( வயது 60)ஆயுள் தண்டனை கைதி’இவருக்கு நேற்று முன்தினம் சிறையில் வைத்து திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் இறந்தார். இது குறித்து ஜெயிலர் சிவராஜ் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-புத்தாண்டை யொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 31 ஆம் தேதி இரவு 1500 போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பெண்களை கேலிக்கிண்டல் செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கோவையில் 31-ந்தேதி இரவில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் ...

கோவை : ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பக்கம் உள்ள பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் ( வயது 55) பி.ஏ. பட்டதாரி.இவர் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். கடந்த 26 ஆம் தேதி வியாபாரம் நிமித்தமாக கோவைக்கு வந்திருந்தார் .கோவை ஆர். எஸ். புரம். வெங்கட கிருஷ்ணா ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து ...

கோவை:கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று இரவு 9 மணியளவில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் 38 பயணிகள் இருந்தனர். ஆம்னி பஸ்சை டிரைவர் ஷியாம் மற்றும் கூடுதல் டிரைவர் ஆனந்த் ஆகியோர் ஓட்டி வந்தனர். பஸ் நள்ளிரவு 2.45 மணியளவில் கோவை சூலூர் போலீஸ் ...

மதுரை : சீனாவில் கொரோனா தாண்டவம் மீண்டும் அதிகரித்து கோடிக்கணக்கானோர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய் மகள் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் ...