பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ள நிலையில், இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நாட்டில் பொருளாதாரப் பற்றாக்குறை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு இடையே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இன்று, ...
ஈரோடு: 50 ஆண்டுகாலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி பறவை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தென்பட்டது. ஐரோப்பா கண்டத்தில் இருந்து இந்தியாவுக்கு வலசை வந்த பஞ்சுருட்டான் பறவை கணக்கெடுப்பில் தென்பட்டது. அந்தியூர் வனச்சரகத்தில் உள்ள நீர்நிலைகளில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 50 நீர்நிலை பறவை இனங்களும் 36 பொதுப் பறவை இனங்கள் ...
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காஷ்மீர் ராஜ்பாக் பகுதியில் உள்ள பிரிவினைவாத ஹுரியத் மாநாட்டின் அலுவலகத்தை தேசிய புலனாய்வு அமைப்பு முடக்கியது. ஃபெடரல் ஏஜென்சியின் ஒரு குழு ஹுரியத் அலுவலகத்திற்கு வந்து கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் இணைப்பு அறிவிப்பை ஒட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். ராஜ்பாக்கில் அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின் ...
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் (Storm Today) பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடித்தது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1ம் தேதி ...
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசாக வழங்கிய அரிசு, பருப்புடன், ரூ. 1,000 ரூபாயை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலவர் ஸ்டாலின் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் ரவீந்திர குமார் (வயது 18) பிளஸ் 1 வரை படித்துள்ளார்,இவர் நேற்று பைக்கில் பொள்ளாச்சி மீன் கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வன அலுவலகம் அருகே சென்றபோது திடீரென்று நிலைத்திடுமாறு கீழே விழுந்தார் .இதில் ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம் பாளையம், கட்டபொம்மன் நகரில் நேற்று அதிகாலையில் தூய்மை பணியாளர்கள் துய்மை பணிகளில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது சாலை ஓரத்தில் குப்பை தொட்டிக்கு அருகில் கட்டைப்பை ஒன்று கிடந்தது. அதில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தூய்மை பணியாளர்கள் கட்டை பையை திறந்து பார்த்தனர்.அதில் ...
கோவை மாவட்டம் வால்பாறை சீடல் டேம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முனிய செல்வி ( வயது 30 ) இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. சுஜித்( வயது 7)என்ற மகனும் தீபிகா (வயது 4 என்ற)மகளும் உள்ளனர்.நேற்று முனிய செல்வி துணிகளை துவைப்பதற்காக அங்குள்ள சீடர் டேம், சென்னியப்ப எஸ்டேட் ...
கோவை ஆலந்துறை அருகே உள்ள விராலியூர், இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32) இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆலந்துறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவருக்கு நேற்று திடீர் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது. அவரை கோவை ...
கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சுப்பிரமணியம் ( வயது 55)இவர் நேற்று இரவு 11- 45மணிக்கு புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் ...













