கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம் பாளையம், கட்டபொம்மன் நகரில் நேற்று அதிகாலையில் தூய்மை பணியாளர்கள் துய்மை பணிகளில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது சாலை ஓரத்தில் குப்பை தொட்டிக்கு அருகில் கட்டைப்பை ஒன்று கிடந்தது. அதில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தூய்மை பணியாளர்கள் கட்டை பையை திறந்து பார்த்தனர்.அதில் ...
கோவை மாவட்டம் வால்பாறை சீடல் டேம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முனிய செல்வி ( வயது 30 ) இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. சுஜித்( வயது 7)என்ற மகனும் தீபிகா (வயது 4 என்ற)மகளும் உள்ளனர்.நேற்று முனிய செல்வி துணிகளை துவைப்பதற்காக அங்குள்ள சீடர் டேம், சென்னியப்ப எஸ்டேட் ...
கோவை ஆலந்துறை அருகே உள்ள விராலியூர், இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32) இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆலந்துறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவருக்கு நேற்று திடீர் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது. அவரை கோவை ...
கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சுப்பிரமணியம் ( வயது 55)இவர் நேற்று இரவு 11- 45மணிக்கு புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் ...
தமிழகம் முழுவதும் அரசு பெண்களுக்கு இலவச பேருந்து இயக்க வருகின்றது. இந்நிலையில் சிவானந்த காலனி பேருந்து நிறுத்தத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும், பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தத்தில் சில பெண்கள் இலவச பேருந்துகள் நின்று கொண்டு இருந்தது. ...
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி கவுண்டர்.இவருக்கு சிவக்குமார் என்ற மகனும் அம்பிகா என்ற மகளும் உள்ளனர்.அம்பிகாவுக்கு திருமணமான நிலையில் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுலுடன் வசித்து வருகிறார்.கோகுல் பாஜக வில் விவசாய அணி நகர தலைவராக இருந்து வருகிறார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ...
பாகிஸ்தானில் மசூதி குண்டுவெடிப்புக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் மதியம் தொழுகை நேரத்தின்போது பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் அந்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குண்டுவெடிப்பு நடந்தபோது மசூதி உள்ளே சுமார் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. ...
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை கட்டுப்படுத்த முடியாதது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற நிலையைக் காட்டுகிறது என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் கசாபா கொரோசி தெரிவித்தாா். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை கட்டுப்படுத்த முடியாதது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற நிலையைக் காட்டுகிறது என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் ...
இஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு யூத வழிபாட்டு தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ...
ராமநாதபுரம்–கோவை ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் மாதிரி சிலை ரதம் ராமநாதபுரத்திற்கு வருகை தந்து, கிராமங்தோறும் பவனி நடந்தது. கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடியில் ஆதியோகி சிவன் சிலை அமைந்துள்ளது. அதுபோன்ற மாதிரி சிலை ரத பவனியாக தமிழகமெங்கும் கொண்டு செல்கின்றனர். பிப்.18ல் மகா சிவராத்திரி ஈஷா மையத்தில் கொண்டாடப்படும். இரவு முழுவதும் ...













