கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சி,லட்சுமி கார்டன் 2-வது விதியை சேர்ந்தவர் பூசனம். இவரது மகள் காயத்ரி ( வயது 23) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி ஏ படித்து வருகிறார் .இவர் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்தாராம். இதை அவரது தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த காயத்திரி ...

கோவை வடவள்ளி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகன் கலைச் செல்வன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்கி தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கலைச் செல்வனுக்கு வேலை கிடைக்க வில்லை.இதன் காரணமாக அவர் வங்கியில் ...

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில ...

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக காலநிலை முற்றிலும் மாறிவிட்டது. காலநிலை மாற்றத்தால் சாலைகள், ...

கோவை செல்வபுரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு இவரது மகள் சக்தி மகேஸ்வரி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந் தேதி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை .எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் வரதராஜபுரம், திரு.வி.க. வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது43) காவலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அவரது வீட்டில் மாடியில் இருந்து குடிபோதையில் தவறி கீழே விழுந்தார் .இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை ...

கோவையில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது போலீஸ் கமிஷனருக்கு தெரிய வந்தது. இதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டது. இதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.ஹெல்மெட் அணியாமல் யார் வாகனம் ஓட்டினாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து போலீசார் ...

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி என்று எல்லாம் நம் பள்ளிகளில் நாம் படித்திருப்போம். குமரிக்கு கீழே இருந்த லெமுரியா கண்டம் தான் உலகின் முதல் மனிதன் பிறந்த இடம் அங்கிருந்து தான் ஆப்பிரிக்க புல்வெளிகளுக்கு போனான் என்றெல்லாம் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் இதையெல்லாம் பொய் என்று உரைக்கும் ...

எதிர்வரும் 2027ம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். தைவான் மீதான சீன ஜனாதிபதியின் நோக்கத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிஐஏ இயக்குனரான வில்லியம் பர்ன்ஸ் தெரிவிக்கையில், நான்கு ஆண்டுகளில் தைவானை ...

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டவர்களைக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் சிவில் மற்றும் இராணுவத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘நமது பொருளாதார நிலை கற்பனை செய்ய முடியாதது. ...