கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 20) இவர் துடியலூர் என். ஜி.ஜி. ஓ காலனி பகுதியில் உள்ள ஒரு மில்லில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவர் அதே மில்லில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அந்தப் பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் ஜடையம்பாளையம், தொட்ட பாவியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 39 ) இவர் நேற்று மேட்டுப்பாளையம் -ஊட்டி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ரோஸ் கார்டன் ஸ்கூல் அருகே சென்ற போது திடீரென்று ரோட்டின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது. இதனால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கிழே ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள வெள்ளியங்காடு, மூணு குட்டையை சேர்ந்தவர் சக்திவேல்.இவரது மனைவி கருப்பாத்தாள் ( வயது 60) கூலி வேலை செய்து வந்தார்.இவர் நேற்று இவர் மாட்டுக்குபுல் அறுப்பதற்கு அங்குள்ள மூணு குட்டை, யானை சேத்து பள்ளம் பகுதிக்கு சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை இவரை துரத்தி சென்று கீழே ...

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. நேற்று அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், நூற்றாண்டில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தி ...

வாஷிங்டன் : ‘ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எந்த முயற்சி எடுத்தாலும், அதை அமெரிக்கா வரவேற்கும்’ என, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் தலைவர்களை சந்தித்துப் ...

தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீா்மானத்தில், உளவு பலூனை அனுப்பியதன் மூலம் அமெரிக்க இறையாண்மைக்கு ...

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகவும், அது சண்டை நடைபெறும் பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடுப்புக்கான இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகவும், அது சண்டை நடைபெறும் பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடுப்புக்கான ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலா் விளாதிமீா் வொரான்கோவ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ...

கோவை பீளமேடு எல்லைத் தோட்டம் ரோடு ,ராயப்பர் வீதியை சேர்ந்தவர் பனையடியன் ( வயது 42 ) இவரது மகள் கவிப்பிரியா (வயது 15)கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு சரியாக படிக்க முடியாததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் துப்பட்டாவை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் காமிலா பானு (வயது 34). வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சலீம்(49).பெயிண்டரான இவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ...

சென்னை மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் ஆங்காங்கே குப்பைதொட்டிகள் அமைத்தல், சாலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவோர் மற்றும் பொதுச்சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவோர் ஆகியோரிடம் அபராதம் வசூலித்தல் ...