துஷான்பே: தஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு 20 நாட்களுக்கும் மேல் மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு ...

நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் நேற்று  மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தை நேபாளத்தின் பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக புது டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் ...

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்களை ஏலத்தில் எடுத்து சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏலத்தில் எடுத்தவர்கள் உள் வாடகைக்கு விட்டுள்ளதாகவும், மேலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தங்க வைத்திருப்பதாகவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி மற்றும் ...

பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயா்ந்து அந்நாடுகளின் குடியுரிமையைப் பெற்றோருக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக ரூ.3,408 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயா்ந்து அந்நாடுகளின் குடியுரிமையைப் பெற்றோருக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக ரூ.3,408 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகான பிரிவினை, சீனாவுடனான 1962 போா், ...

பொது வெளியில் குற்றசாட்டுகளை கூறி மோதிக்கொண்ட பெண் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை. கர்நாடக மாநிலத்தில் ரூபா ஐ.பி.எஸ்., ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரூபா, ரோகினி ஆகியோர் இடையே மோதல் போக்கு அதிகரித்து, சர்ச்சனையான நிலையில் அம்மாநில அரசு ...

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவரும் சிவனை கௌரவப்படுத்தும் விதமாக விருது வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட சிவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது.. ககன்யான் ...

மாஸ்கோ: உக்ரைன் போர் ஓராண்டை நெருங்கும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் நேற்று திடீரென உக்ரைனுக்கு சென்றிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப். 24ஆம் தேதி ரஷ்யா மிக பெரிய போரை தொடங்கியது. உலகிலேயே மிக வலிமையான ராணுவங்களில் ...

தென் ஆப்ரிக்கா: தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து அந்த நாட்டு கடல் பகுதியில் சீனாவும், ரஷ்யாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பல்வேறு நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தென் சீன கடலில் ஜப்பானுடன் மோதும் சீனாவும், உக்ரைனை தாக்கி வரும் ரஷ்யாவும் தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து தங்களது கடற்படை வீரர்களுக்கான போர் பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்த போர் ...

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள நல்லட்டிபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 46) கூலித் தொழிலாளி. நேற்று இவர் கோதவாடி பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் ஏறி புளியம்பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 15 அடி உயரத்திலிருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ...

கோவையில் வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், கடைவீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நகைகளை வடிவமைக்கும் போது சேதாரமாகும் கண்ணுக்கு தெரியாத தங்க துகள்கள் பட்டறைகளை சுத்தம் செய்யும்போதும், காற்றில் பறந்தும் சாக்கடையில் கலக்கின்றன. இதேபோன்று சாக்கடையில் கலக்கும் தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்வதை பலர் தொழிலாக ...