கோவை கடந்த 3 நாட்களாக கோவையை கலங்கடித்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் இந்த யானை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. மக்னா தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. இந்த யானையை கடந்த 5-ந் ...
அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பொருள் அதை உட்கொள்ளும் நபர்களை “ஜாம்பி” போன்று மாற்றும் உடல் தோற்றத்திற்கு கொண்டு சென்று துளைகள் ஏற்படும் அளவிற்கு அபாயகரமான நிலைக்கு கொண்டு செல்லகிறது. இந்நிலையில்,கடந்த ஆண்டு அமெரிக்காவில் மக்கள் சிலபேர் நடைபிணங்கள் போல தெருவில் உலாவி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி தற்பொழுது இது அமெரிக்காவில் பெரும் பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.இதற்கு ...
உக்ரைன் மீதான ரஷ்யா போர் இன்றுடன் ஒரு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. குறிப்பாக இந்த போர் தொடங்கப்பட்டு 365 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் போர் முடிவதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் தற்போது வரை தென்படவில்லை. மாறாக பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி அவர்கள் திடீர் பயணமாக ...
சென்னை: இந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட தமிழகத்தில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன. ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி தொடங்கும். அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி ...
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல நாடுகளில் கொரோனாத் தொற்றினால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் உலக நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ...
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளை தாக்கி வரும் புதிய நோயால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். இந்த நோயின் பெயர் அடினோ வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே ஏதாவது ஒரு பெயரில் மாதம் ஒரு நோய் ...
ராஞ்சி: ஜார்கண்ட்டில் அரசு பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லோஹாஞ்சலில் உள்ள அரசுக்கு சொந்தமான கோழிப்பண்யைில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடக்நாத்’எனப்படும் புரதம் நிறைந்த கோழிகளில் எச்5என்1 வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பண்ணையில் உள்ள நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்துவிட்டன. இதனை தொடர்ந்து இங்கிருந்து 1கி.மீ. சுற்றளவில் உள்ள ...
கோவை அவினாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,621.30 கோடியில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. இது, 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைகிறது. பெட்டி வடிவ கர்டர் தயாரிக்கப்பட்டு, செக்மென்ட் தொழில் நுட்ப முறையில், ஓடுதளம் அமைக்கப்படுகிறது. மேலும், 10½ மீட்டர் அகலத்தில் ரோட்டின் இருபுறமும், ...
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. ...
கோவை: தர்மபுரியில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த மக்னா யானையை கடந்த 6-ந் தேதி பிடித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனத்தில் வனத்துறையினர் விட்டனர். 2 நாட்களுக்கு முன்பு மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்தது. அதன் பின்னர் வனத்திற்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. கடந்த ...












