ராமேஸ்வரம்: கடந்த 109 ஆண்டுகளாக இயங்கி வந்த பாம்பன் ரயில் பாலம் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, புயல் என பல்வேறு இயற்கை சீற்றங்களை சந்தித்த பாம்பன் பாலம் வலுவிழந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1913 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலத்தின் கட்டுமானம் ...

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இது பண வீக்கத்திற்கு காரணமாக அமைந்தது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதத்தில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல், ...

கடலுார் : ‘இந்த ஆண்டு, மே மாதம் வரை, இயல்பை விட அதிக வெயில் இருக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.கடலுார் தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பருவ நிலை மற்றும் கால நிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ...

தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது, மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கக் கோரியது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டித்தது குறித்து மின்சார வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் ...

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை ஆனைகட்டி பகுதியில் ஏராளமாண காட்டுயானைகள் உள்ளன. அவைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை அடிவார பகுதியில் உள்ள மாங்கரை , தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் கோவை துடியலூர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொசுவமடையை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி .இவரது மனைவி சாந்தி (வயது 60) இவர் கடந்த ஒரு வருடமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருந்தாலும் குணமடையவில்லை.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சாந்தி நேற்று முன்தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் ...

புதன்கிழமை நடைபெற்ற வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் இருதரப்பு சந்திப்பின் போது, ​​இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளவர்லி பி.பி.சி வரி விவகாரத்தை கொண்டு வந்தார். பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை இந்தியா தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள பி.பி.சி அலுவலகங்கள் ...

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள எரிசனம்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி ( வயது 60)இவர் கடந்த 5 ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் இவர் தீராத கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கருப்புசாமி மலையாண்டிபாளையம் பட்டினம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ராம்கி ( வயது 35) தச்சு தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். நேற்று அவரது வீட்டின் மாடியில் குடிபோதையில் நடந்து கொண்டே செல்போன் பேசினாராம். அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் தலிபான் அரசின் தலைமையிலான படைகள் இரண்டு ஐ.எஸ் தளபதிகளை சுட்டுக் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...