விருதுநகர்: சூரியனை ஆராயக்கூடிய ஆதித்யா 1 தயாராகி வருவதாக இஸ்ரோ ஆலோசகர் சிவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வந்த இஸ்ரோ முன்னாள் தலைவரும், ஆலோசகருமான சிவன் விருதுநகர் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இஸ்ரோவில் ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகிறது. விண்ணிற்கு மனிதனை அனுப்பும் ...

நாடு முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வானிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது குறைந்த பட்சம் ஒரு வாரம் நீடிக்கிறது. மேலும் காய்ச்சல் மறைந்தாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய அதிக நேரம் எடுக்கிறது. NCDC இன் ...

கோவை போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) வேன் டிரைவர். நேற்று இவர் வாளையார்- பாலக்காடு ரோட்டில் வேன் ஓட்டிக் கொண்டு சென்றார்.அங்குள்ள ஏசிசி அப்பர் பாலம் அருகே சென்றபோது ரோட்டில் எந்தவித சிக்னலும் போடாமல் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது இவரது வேன் மோதியது. இதில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார்.  சிகிச்சைக்காக ...

கோவை மாவட்டம் அன்னூர்- ஒதிமலை ரோட்டில் தண்ணீர் இல்லாத குட்டை உள்ளது. இந்த குட்டைக்குள் 30 வயது மதிக்க தக்க வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக பொதுமக்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை ஆய்வு ...

கோவை சாய்பாபா காலனி பக்கம் உள்ள தடாகம் ரோடு கோயில்மேடு சந்திப்பில் டாஸ்மாக் கடை ( என் 1602) உள்ளது. இந்த கடையின் முன் நேற்றிரவு ஒரு ஆண் பிணம் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு இறந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.. இது குறித்து கடை சூப்பர்வைசர் கண்ணன் சாய்பாபா காலனி போலீசில் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கீரணத்தம் வேலாயுத நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் அஜய் ( வயது 15) இடிகரை, தெற்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கவுரி ஈஸ்வரன் (வயது 15) இவர்கள் இருவரும் இடிகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் பள்ளிக்கூட வளாகத்தில் ...

நீலகிரியில் உள்ள கவர்னர் சோலை, பார்சன்ஸ் வேலியில் உள்ள வனப்பகுதிகளில் இன்று திடீரென தீப்பற்றியது. இந்த காட்டுத் தீ வேகமாக பரவி காய்ந்த செடி கொடிகள், மரங்கள் பற்றி எரிந்தன. நகரின் முக்கிய பகுதிகள் அருகே உள்ள குப்பை குழி பகுதியிலும் தீ பரவியது. இதனால் மின்விநியோகம் தடைப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் ...

மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் குழப்பத்தில் அழுத்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புராண கதைகளில் வரும் மர்மான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கிளையுடன் கூடிய ஒரு மரத்தில் வெள்ளை நிறத்தில் முடியை ...

சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு(IMA) சுற்றிக்கை ...

தைவானை அச்சுறுத்துவதற்காக 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பியதாக தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் அதிகாரபூர்வமான தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் கூட சீனாவின் செயல்கள் தைவானை சொந்தம் கொண்டாடும் நோக்கத்திலேயே உள்ளது. அமெரிக்காவுடன் தைவான் நெருக்கமாக இருப்பது சீனாவை கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தைவானை அச்சுறுத்தும் வகையில் ...