உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று 08.03.23 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் தனி சிறைகள்,பெண்கள் தனி  கிளைச்சிறைகள் மற்றும் பெண்கள் கிளை சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் சிறைவாசிகள் உலக மகளிர் தினத்தை கொண்டாடினர்.   பெண் சிறைவாசிகளுக்கென அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் ஆகியவை ...

இரண்டு நாடுகளுக்கு இடையில் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் இடிக்கிறது. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டில் கடந்து விட்ட நிலையில், இன்னும் போர் உக்கிரம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் இரண்டு நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் கடுமையாக தங்களுக்குள் மோதிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இந்த ...

இந்தோனேசியாவில் கன மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட இருவேறு நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் நட்டுனா ரீஜென்சி பகுதி கிராமங்களிலேயே குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மாயமாகியுள்ள 42 பேர்களுக்காக தீவிரமாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜென்டிங் மற்றும் பங்கலான் கிராமங்களில் டசின் கணக்கான இராணுவ வீரர்கள், பொலிசார் மற்றும் தன்னார்வலர்கள் ...

மேட்டுப்பாளையம்  ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள ஓடந்துறை பவானி ஆறு பகுதியில் நேற்று ஒருவர் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். ...

கோவை துடியலூர் வரப்பாளையம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் , பொன்னூத்து அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி என்ற தம்பா (வயது 67)இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு துடியலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில நாட்களாக காச நோயால் அவதிப்பட்டு ...

கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.நல்லி கவுண்டன்பாளையம், பி.ஏ.பி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் நேற்று அழுகிய நிலையில் ஒரு பெண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து தேவம்பாடி வலசு கிராம நிர்வாக அதிகாரி சிவப்பிரகாஷ் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார்.போலீசார் ...

கோவை : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பக்கம் உள்ள மேலூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 34) இவர் கிணத்துக்கடவு பக்கம் உள்ள சொலவம் பாளையத்தில் தங்கியி ருந்து பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.நேற்று அங்குள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறினார். அப்போது திடிரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ...

கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிதாக கட்டபட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சூர்யா.இவர்களது மகள் தாரணி ( வயது 17) ராம்நகரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது ...

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், இந்த யானைகள் தொடர்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. ஓரிரு யானைகளுடன் இணைந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி ...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மாகாண தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயா்மாகாண நீதிமன்றத்தில் இணை நீதிபதியாகப் பணியாற்றிய வா்தேஜல் மேத்தா. இவா் அந்த நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பதவியேற்றார். மாஸசூசெட்ஸில் உள்ள கான்கார்ட் பகுதியைச் சேர்ந்த தேஜல் மேத்தா, முதலில் சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். பின்னா் ...