கோவை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கம் உள்ள பூதாககுடியை சேர்ந்தவர் அடைக்கண் . இவரது மகன் வடிவேல் (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று சூலூர் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள செஞ்சேரி பரியல் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஆழமான ...
கோவை மத்திய சிறையில் ஏராளமான விசாரணை, கைதிகள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கைதிகளை சந்திக்க அவர்கள் உறவினர்கள் நண்பர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் நபர்களின் முகவரிகள் போலியாக கொடுத்து சிறையில் உள்ள கைதிகளை சந்திப்பதாக தெரியவந்து உள்ளது. எனவே கைதிகளை சந்திக்க வரும் நபர்களின் முகவரியை உறுதி செய்யும்படி சிறைத் துறைக்கு கோவை ...
கோவை: மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள, தேக்கம்பட்டி வெல்ஸ் புரம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மகன் மிதுன் (வயது 20) இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்கள் சந்துரு, நிதின் குமார் ஆகியோருடன் பைக்கில் கணுவாய் பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சந்துரு ஓட்டினார். இவர்கள் இருவரும் ...
கோவை சரவணம்பட்டி கீரணத்தம் ரோட்டில் உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் நாராயணசாமி . இவரது மகன் தனுஸ்ரீ (வயது 21)இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம் .எஸ். சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .முன்னதாக இவரது வீட்டின் மேஜை ...
கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர். ஷாஜகான். இவரது மகன் சல்மான் பரிஷ் (வயது 13)அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியில் உள்ள பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தான். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ...
உலக வன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை மாவட்ட வனத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து “Protect Forest for Better Future” என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியை கோவை ...
புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், &’6ஜி&’ தொழில்நுட்பத்திற்கான 100 காப்புரிமைகளைப் பெற்று உள்ளதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.தற்போது &’5ஜி&’ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக, &’6ஜி&’ குறித்த ஆராய்ச்சிகளில், உலகம் கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்த பந்தயத்தில் பின்தங்கிவிடாமல் இருக்கும் வகையில், ...
கோவை ஈச்சனாரி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு ...
கேரளாவில் வழக்கறிஞராக பதவியேற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார் பத்மலட்சுமி. மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட 1,500 மாணவர்களுக்கு பார் சேர்க்கை சான்றிதழ் வழங்கப்பட்டது, அதில் பத்மாவும் பெற்றார். பத்மா எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். தொழில்துறை மற்றும் சட்டத்துறை மாநில அமைச்சர் ...
கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கபட்டது. இளையபெருமாள் நல்லூர் தமிழ் அமுது அறக்கட்டளை சார்பில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடை பெற்ற ஐம்பெரும் விருது வழங்கும் விழாவில் ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க. சொ.க.கண்ணன் இளம் கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கி பாராட்டினார். அருகில் அறக்கட்டளை நிறுவனர் இயக்குனர் தலைவர் ...













