சென்னை: கஞ்சா வியாபாரிகள் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 6.12.2021 முதல் 31.12.2022 வரை 3 கட்டங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை போலீஸார் நடத்தினார்கள். ...
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் ரங்கா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 54) இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கனரா வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவரது வீட்டில் 30 அடி உயரத்தில் மாடியில் நின்று துணி காய போட்டுக் கொண்டிருந்தார்.அப்போது கால் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள ...
கோவை: மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு, சிவராஜ் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி .இவரது மகன் ஹேம்நாத் ( வயது 18 ) தனியார் கல்லூரியில் இ.இ.இ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று வெள்ளிபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார்.குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் ...
கோவை அடுத்த இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட வெற்றி வேலா நகர் மற்றும் ராகவேந்திரா கார்டன் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் வழிபட வசதியாக அந்த பகுதிகளில் உள்ள ரிசர்வ் சைட்டுகளில் கடந்த ஆண்டு விநாயகர் கோவில் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட இந்த விநாயகர் கோவில்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு ...
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பூஞ்ச் மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் அதிக இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் ...
சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மூளை மற்றும் முதுகு தண்டுவடப்பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளை கண்டறியும் வகையில் மெஷின் லேர்னிங் சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. இக்குழுவில் ஐஐடி உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் மைக்கேல் குரோமிஹா, ஆராய்ச்சி மாணவி மேத்தா பாண்டே. தனுஷா யேசுதாஸ், அனுஷா பருச்சூரி ...
‘விவாகரத்து வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைக்காமல், அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 6 மாத காத்திருப்பு தேவையின்றி உச்சநீதிமன்றமே தீா்வளிக்க முடியும்’ என்று உச்சநீதின்ற அரசியல் சாசன அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. ‘தவிா்க்க முடியாத சூழ்நிலைகளில், தம்பதியின் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் மட்டும் இந்த சிறப்பு அதிகாரத்தை உச்சநீதிமன்றம் ...
நடப்பு ஆண்டில் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், வரும் 4ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. கோடை வெப்பம் இந்த ஆண்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பின்னர் ...
ஜம்மு காஷ்மீரில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தங்களுக்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ளவும், பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பெறவும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ள 14 மொபைல் மெசேஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு எதிரான தகவல்களைப் பரப்ப இந்த செயலிகளை பயன்படுத்துவதாக உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ...
திருப்பதி மலையில் தீவிரவாதிகள் நுழைந்து இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு இமெயில் அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருவது வழக்கம். பல லட்சம் பக்தர்களும், பல கோடி ரூபாய்க்கு உண்டியல் பணமும் குவியும் திருப்பதியில் மக்கள் கூட்டமும் அதிகமாகவே ...













